நேபாள பிரதமர் புஷ்பா கமால் தஹாலின் மனைவி சீதா தஹால் உடல்நலக்குறைவு காரணமாக மாரடைப்பால் இன்று காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதா தஹால் அண்மையில் வீடு திரும்பினார். இன்று காலை ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திடீரென உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் காலமானார்.