நேபாள பிரதமர் புஷ்பா கமால் தஹாலின் மனைவி சீதா தஹால் உடல்நலக்குறைவு காரணமாக மாரடைப்பால் இன்று காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதா தஹால் அண்மையில் வீடு திரும்பினார். இன்று காலை ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திடீரென உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் காலமானார்.
நேபாள பிரதமரின் மனைவி புஷ்பா கமால் தஹாலின் காலமானார்… சோகம்..!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more