செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றம்.
நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.. வழக்கு விசாரணைக்காக காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளியில் ஆஜர் படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”…. 7 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை…!!!
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் அதிக அளவில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மழை…
Read moreஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read more