செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

மேகலா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை நிறைவு செய்தார்