செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் குற்றத்தை கண்டுபிடிக்க சட்டவிரோத பரிமாற்றம் செய்த பணத்தை முடக்க ED- க்கு முழு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும் புலன் விசாரணை செய்யலாம் என்று வாதத்தை முன்வைத்து வருகிறார்.
சற்றுமுன்: செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய திருப்பம்…!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more