செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் குற்றத்தை கண்டுபிடிக்க சட்டவிரோத பரிமாற்றம் செய்த பணத்தை முடக்க ED- க்கு முழு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும் புலன் விசாரணை செய்யலாம் என்று வாதத்தை முன்வைத்து வருகிறார்.
சற்றுமுன்: செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய திருப்பம்…!!
Related Posts
2000 உபரி ஆசிரியர்கள்…. அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 மாணவர்களுக்கு…
Read moreஇனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…
Read more