தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (12.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை:   காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, கூவலாபுரம், புதப்பட்டி, ரவுத்தம்பட்டி, பொக்கலாம்பட்டி, சிலைமலைபட்டி, பாப்புரெட்டியபட்டி, மீனாட்சிபுரம், ஆவல்சூரம்பட்டி, உன்னிபட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கே.வெள்ளாக்குளம், திருவள்ளுவர்நகர், கலைநகர், தனக்கன்குளம், வேடர்புளியங்குளம், மொட்டமலை ஒரு பகுதி, வெங்கல மூர்த்திநகர், மூனாண்டிப்பட்டி, தோப்பூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, ஆஸ்டின்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

கன்னியாகுமரி: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திட்டுவிளை, பெதஸ்தாநகர், குருசடி, துவரங்காடு, மத்தியாஸ்நகர், அரசன்குழி பகுதிகளிலும், அதே போல், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோதை கிராமம், பரக்கிங்கால் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைபடும்.

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில்  ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள் பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், கொம்மன்பட்டி, குள்ளளக்குண்டு, கல்லடிப்பட்டி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திருச்சி: ஸ்ரீரங்கம் கோட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்தில்  ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்க்குளம், நம்பு குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கொளக்குடி, கண்ணாக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.