இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா?… 80 சதவீதம் வீடுகளில் அரசு ஊழியர்கள்… ஆசியாவிலேயே அதிகம் படித்த கிராமம் இதுதான்.. !!!

ஆசியாவிலேயே எழுத்தறிவு அதிகம் உள்ள கிராமம் இந்தியாவில் தான் உள்ளது. தோரா மாஃபி என்ற கிராமம் உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் மாவட்டத்தில் உள்ளது. அலிகார் பூட்டு தொழில்களுக்கும் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மிகவும் பிரபலமானது. கடந்த 2002 ஆம் ஆண்டு…

Read more

Other Story