6 பேர் மரணம்…. ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை விதித்த நேபாள அரசு..!!

 ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.. எவரெஸ்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தியாவசியமற்ற ஹெலிகாப்டர் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிவில் விமானப்…

Read more