BREAKING: நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27ல் வெளியாகும்…. யுஜிசி அறிவிப்பு..!!!

நெட் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 மற்றும் 27 இல் வெளியாகும் என பல்கலைக்கழகம் மாநில குழு தற்போது அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின்…

Read more

“மணிப்பூர் விவகாரம்” பொறுமைக்கும் அளவு உண்டு….. ஹர்பஜன் சிங் ஆவேசம்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

மாநகர பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் ரூ.29 ஆயிரம்… அதிர்ச்சியடைந்த பயணி….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா…

Read more

பெண்களுக்கு பத்திரப்பதிவில் சலுகை…? தமிழக அரசின் முடிவு என்ன…? வெளியான முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பொழுது அதற்கான மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வை, இரண்டு சதவீதம் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். மத்திய அரசு பரிந்துரையின் அடிப்படையில் சொத்து விற்பனை பதிவுக்கான முத்திரை தீர்வையை ஐந்து…

Read more

அவ கூட வாழவே பயமா இருக்கு சார்…! முத்தம் குடுக்க போனது தப்பா…? நாக்கையே கடிச்சி துப்பிட்டா… குமுறும் கணவன்…!!!

ஆந்திராவில் ஆசையாக முத்தம் கொடுக்க வந்த கணவனின் நாக்கை கடித்து குதறிய  சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவருக்கும் புஷ்பாவதி  என்பவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு…

Read more

மதுபிரியர்களை கவர செம பிளான்…! பாஃரின் போல ஜொலிக்கப்போகும் டாஸ்மாக்…. அரசு முக்கிய முடிவு…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

மழையில் நனைந்தபடி ஐயப்ப பக்தர்கள்…. விளக்கம் வேண்டும்…. சபரிமலை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக கடந்த ஜூலை 17 அன்று சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டு நேற்று வரை பூஜை நடைபெற்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இடைப்பட்ட நாட்களில் சபரிமலையில் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள்…

Read more

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்… இதில் இவ்வளவு பலன்கள் இருக்கா?…. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் மக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பல…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு… ஊர் பெயர்களை கண்டறிய புதிய வசதி அறிமுகம்…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஐ ஆர் சி டி சி இணையதள டிக்கெட் முன்பதிவில் ரயில் நிலைய ஊர் பெயர்களை எளிதில் கண்டறியும்…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யனுமா?… ஜூலை 24 முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு முகாம்… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாகவும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மாதம் ரூ.8,280 சம்பளம் உயர போகுது?… வெளியாக போகும் அறிவிப்பு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பவளவிலைப்படி உயர்வு ஏ ஐ சி பி ஐ குறியீட்டின்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தவணைக்கான அகலவிலைப்படி உயர்வு ஜூலை 31ஆம் தேதி இறுதிசெய்யப்படும் எனவும் அதற்கான அறிவிப்புகள் செப்டம்பர்…

Read more

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பொதுவான பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக…

Read more

பிரபல தமிழ் நடிகரின் காலை உடைத்த பாஜகவினர் கைது…. போலீசார் அதிரடி…!!

காமெடி நடிகர் வெங்கடேசனின் இருகால்களையும் அடித்து உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி தமிழ்ச்சங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக நிர்வாகி தமிழ்ச்சங்கு, கார் ஓட்டுநர் துளசி கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் பறக்கும் ரயில் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களின் பயன்பாட்டிற்கு மின்சார ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலாக அந்த ரயில் சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல பகுதிகளில்…

Read more

மீண்டும் தப்பி தவறி பிஜேபி ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டை, மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது; திருமாவளவன் எச்சரிக்கை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலின் வாக்குப்பதிவின் போது 100 விழுக்காடு முஸ்லிம்களும்,  கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி வேண்டுகோள்…

Read more

SBI பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி உங்க பணம் அப்படியே இரட்டிப்பாகும்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிக அளவு முதலீடு செய்யும் வகையில்…

Read more

என்னடா சொல்றீங்க…! ஒரு தட்டு இட்லி விலை 1200ரூபாயா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக ஹைதராபாத் என்றாலே அங்குள்ள ஹதராபாத் பிரியாணி தான் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இந்த மாநிலத்தில் புதிய தங்க இட்லி  ஒரு சிறப்பு ஈர்ப்பாக மக்களுக்கு அமைந்துள்ளது. அதாவது ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கிருஷ்ணா இட்லி…

Read more

ஆவினில் இனி தரமான பாலுக்கு ரூ.1 ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆவினில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தற்போது கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு பதிலாக ஒரு லிட்டர் தரமான பாலுக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.…

Read more

தமிழகத்தில் போலீசாருக்கு மாற்று விடுப்பு… இனி இந்த பிரச்சனை இருக்காது… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் போலீசார் பணியாற்ற நேர்ந்தால் அவர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் அவசர தேவையை கருதி விடுப்பில் இருக்கும் போலீசாரை பணிக்கு பலரும் அழைக்கின்றனர். இதன்…

Read more

கொலையே நடுங்குதே..! பெண்ணுக்கு வரதட்சணையாக 21 வகை பாம்பு…. வினோதமான நம்பிக்கை…!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன்வாரா என்ற பழங்குடியின மக்கள்  வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது…

Read more

பெண்கள் பாதுகாப்புக்கு கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே?…. கீதா ஜீவன் காட்டம்…!!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர்பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள்…

Read more

திருமணமாகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 வழங்கும் புதிய ஓய்வூதிய திட்டம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

ஹரியானா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 45 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான அனைத்து விவரங்களையும்…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை… அரசு பரிசீலனை…!!!

தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்யும்போது அதற்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்குவதற்கு தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகின்றது. பொதுவாக வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும்…

Read more

பழனி தண்டாயுதசாமி உண்டியலில் கொட்டும் பணமழை…. 23 நாட்களில் இவ்வளவு வருமானமா…??

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த…

Read more

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு புதிய பொறுப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!

நெல்லை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நிலையில், நெல்லை  மாவட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், மக்கள் வளர்ச்சித்திட்ட பணிகள்…

Read more

இனி சொத்துக்களை 10 நாட்களுக்குள் மாற்றம் செய்யலாம்… புதிய போர்ட்டல் அறிமுகம்… அரசு சூப்பர் அறிவிப்பு..!!

ஹரியானா மாநிலத்தில் உள்ளூர் நகராட்சி அமைப்பின் கீழ் சொத்துக்களை மாற்றம் செய்வதற்கான ஆவணம் மற்றும் பதிவேடுகளில் உரிமை மாற்றம் ஆகியவை ஆன்லைன் மூலமாகவே உருவாக்குவதற்கான போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹால்ரிஸ் ஹோட்டல் மூலமாக உள்ளூர் அதிகாரியிடம் சொத்து பதிவேடு இருப்பதை உறுதி…

Read more

“பாலியல் சீண்டல்” பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார்….!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவிகள் ஆசிரியர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று மாணவிகளும் பெற்றோரும் பள்ளியில் முன்பு கூடி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 11…

Read more

GOOD NEWS: 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்…. SBI-யின் அசத்தலான திட்டம்…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான  எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ…

Read more

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு..!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அவர்களுக்கு வழங்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஒவ்வொரு வருடமும் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் நலத்துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு…

Read more

மொத்தமா ஸ்கெட்ச் போட்ட பாஜக …. அண்ணாமலை அதிரடி முடிவு…. ஆடி போன தமிழக முதல்வர்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின்  வழக்கறிஞர் அணி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு,  இவ்வளவு சிறப்பா இருக்கு, இந்த அளவுக்கு டீப்பா இருக்கு  அப்படிங்கிறது  மாநில தலைவராக நானே பார்க்கின்றேன்.  அதனால் வருகின்ற காலத்தில்…

Read more

“மணிப்பூர் விவகாரம்” நான் இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்…. பாஜக எம்பி கம்பீர்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

தமிழகத்தில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்றும்…

Read more

தாலிக்கு தங்கம் இல்லை… தாளிக்க தக்காளி இல்லை…. சாடிய EX அமைச்சர் விஜயபாஸ்கர்…!!!

“திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கமும் இல்லை, தாளிக்க தக்காளியும் இல்லையென்று” முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திமுகவை சாடி பேசியுள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர், 1 கிலோ தக்காளியை ரூ.30க்கும்,…

Read more

6-12ம் வகுப்புக்கு இன்று பள்ளி திறப்பு…. தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அரசு பள்ளிகளில் 6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும், தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரைநாள் மட்டும் இன்று பள்ளிகள்…

Read more

ஜூலை 24 முதல் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய  கட்டணம் செலுத்தும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க கட்டணம் செலுத்திய அன்றே பெட்டர் மாற்றம் செய்து வழங்க…

Read more

புதிய மனை வாங்குவோர் வீடுகட்ட வழிகாட்டும் புதிய இணையதளம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மனை பிரிவு திட்டங்களை ஜி ஸ்கெயர் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதில் விற்கப்படும் மனைகளை பயன்படுத்தி வணிகரீதியாக வருவாய் பெறுவதற்கும் இந்த நிறுவனம் பல சேவைகளை வழங்குகின்றது. இது போன்ற…

Read more

எலக்ட்ரிக் ஆட்டோவில் இருந்து சோலார் ஆட்டோ…. ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி….!!

ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். 35 வயதான இவர் 15 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீசல் ஆட்டோ வைத்திருந்த இவர் பிறகு தினமும் 400 ரூபாய் செலவாவதை கருத்தில் கொண்டு ஒன்றரை வருடத்திற்கு…

Read more

ADMK கையில் ”துருப்புச் சீட்டு”… பாஜக பணிய வைக்க பலே பிளான்… நச்சுன்னு பாராட்டிய திருமா!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சித்ததைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்தை முக்கியமான பிரச்சினையாக கொண்டு வர இருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் என்பது இந்துத்துவா செயல் திட்டத்தில் ஒன்று. மதத்தின் பெயரால் மக்களைப்…

Read more

உஷார் : OTP சொன்னால்… ஐபோன் இலவசம்…. பிரபல நிறுவன பெயரில் பலே மோடி..!!

ஐபோன் 12 போன்ற விலையுயர்ந்த பொருட்களை இலவசமாக தருவதாக கூறி பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி நடைபெற்று வருகிறது.  இந்தியாவில் நாளுக்கு நாள் பண மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லாம் நவீன மயமான இவ்வுலகில் மோசடிகளும் நவீனமாகிவிட்டன. பெரும்பாலான…

Read more

தலைக்கேறிய குடி போதை…. ரயில்வே தண்டவாளத்தில் கார் ஓட்டியவர் கைது….!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். அப்போது தேலே செவ்வா எனும் பகுதியில் உள்ள ரயில்வே கேட் வந்ததும் காரை சாலையில் ஓட்டிக் கொண்டிருந்தவர் ரயில் தண்டவாளத்தில் ஓட்ட…

Read more

திருமணத்திற்கு வரதட்சணையாக 21 பாம்புகள்… வினோதமான வழக்கம்… வியக்கவைக்கும் சம்பவம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்சன் பாரா என்ற பழங்குடியின மக்கள் திருமணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் வினோத வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது என்றும் திருமணம் முழுமை அடையாது என்பதும்…

Read more

2014-இல் அழகிரி சொன்னது…. ரூ.10,000,00,00,000 சொத்து… வசமாக சிக்கிய TR பாலு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு மூன்று நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கின்றேன். மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று கோர்ட்டில் வழங்கிய பிராமண பத்திரத்தில் சொல்லி இருக்காங்க. நம்ம டிஎம்கே பைல்ஸ் பார்ட் ஒன்னுல ரொம்ப தெளிவாக…

Read more

“3 மணி வரை தான்” 300 நிறுவனம்… “30,000 காலி பணியிடங்கள்” மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர…

Read more

இளைஞர்களே…! இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மறக்காம போங்க… !!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ…

Read more

கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 22) அனைத்து பள்ளிகளும் செயல்படும்… அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை… இன்று முதல் தொடங்குகிறது கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

பொறியியல் படிப்புக்கான செயற்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி அதாவது இன்று முதல் தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில்…

Read more

”இன்னும் 10 வருஷம் தான்”… இனிமேல் இந்த பூமியில் வாழ முடியும்: நாம் தமிழர் கட்சி வேதனை

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், பலவகைப்பட்ட வகையில் நாம் பாதிக்கப்பட்டு விட்டோம்ங்க …  இனிமேலும் ஒண்ணுமே இல்ல. இன்னும் கொஞ்ச காலத்தில் இவங்க அள்ளிட்டு போற….  டிப்பர் லாரி போற மண்ணையும், மணலையும், அந்த…

Read more

”போலீஸ்” எடப்பாடி கிட்ட இருந்துச்சு…. அங்க போய் கேளுங்க…. ஓபிஎஸ் கிட்ட ஏன் கேட்குறீங்க ? கோர்த்துவிட்ட பண்ருட்டியார்!!

கொடநாடு கொலை வழக்கை  பொறுத்த வரைக்கும் தமிழ்நாடு அரசு  தீவிர விசாரணை தொடங்கி, டைவர்ட் பண்ண பாக்குறாங்க என சொல்லி, கடந்த வருடம் சட்டமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்து, அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்கேற்றீங்க, இப்போ திருப்ப கொடநாடு  கேஸ்ல…

Read more

வெறும் 13 வருஷம் தான்…. நச்சுன்னு செஞ்சி முடிச்ச சீமான்..!! தமிழக அரசியலை கலக்கும் NTK!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள்,  இன்னைக்கு நிறைய கூட்டங்கள் நடக்கும்போது சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் வந்து நாம் தமிழர் கட்சியில சேர நினைக்கிறான். அந்த புள்ளைங்க பத்து வயசோ,  12 வயசோ தெரியல. …

Read more

Other Story