தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அரசு பள்ளிகளில் 6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும், தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரைநாள் மட்டும் இன்று பள்ளிகள்  செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ஆடி அமாவசை  விடுமுறையை ஈடு செய்ய இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.