“பூட்டிய கதவு.. செல்போன் டார்ச்லைட்டில் நடந்த பிரசவம்!”.. அரசு மருத்துவமனையின் அவலத்தால்.. வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை..!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலேஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரைப் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவமனையின் முக்கிய வாசற்கதவு உள்புறமாகப்…

Read more

ஹோலி கொண்டாட்டத்தில் இப்படியொரு மிருகத்தனமா? பரிதாபமாக நின்ற பசு.. வாயைத் திறந்து மது ஊற்றிய இளைஞர்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

ஹரியானாவில் ஹோலி பண்டிகையின் போது, இளைஞர்கள் சிலர் பசுமாடு ஒன்றிற்குப் பலவந்தமாக மது புகட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருந்த அந்த இளைஞர்கள், பசுவின் வாயைத் திறந்து மதுவை ஊற்றுவதுடன், அந்தச் சூழலிலும் அந்தப் பசுவை வண்டி…

Read more

Haryana: பரபரப்பு.! ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் சுட்டுக் கொலை..!!

 ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி பஹதுர்கரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹரியானா ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) ஜாஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கார் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால்…

Read more

500 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்…. பேராசிரியருக்கு எதிராக பிரதமரிடம் கடிதம்….!!

ஹரியானாவில் உள்ள சவுத்ரி லால் தேவி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 500 மாணவிகள் பிரதமர் மோடி அவர்களுக்கும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் அவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக…

Read more

“பாலியல் சீண்டல்” பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார்….!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவிகள் ஆசிரியர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று மாணவிகளும் பெற்றோரும் பள்ளியில் முன்பு கூடி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 11…

Read more

Other Story