திருமணத்திற்கு வரதட்சணையாக 21 பாம்புகள்… வினோதமான வழக்கம்… வியக்கவைக்கும் சம்பவம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்சன் பாரா என்ற பழங்குடியின மக்கள் திருமணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் வினோத வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது என்றும் திருமணம் முழுமை அடையாது என்பதும்…

Read more

Other Story