மீண்டும் மீண்டுமா….? எதிர்க்கட்சிகள் கடும் அமளி…. திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்….!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வெளியான மணிப்பூர் பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில்…

Read more

குவாட்டர்… கோழி பிரியாணி…. கப்பு – சைடு டிஷ்…. ரூ.12,000 புடிங்கிட்டு, ரூ.1000 தாறாங்க.. உரிமை தொகையை வச்சி செஞ்ச NTK!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், தமிழக அரசு 1000 ரூபாய் பணத்தை சும்மா கொடுக்கல.. மரியாதைக்குரிய ஸ்டாலின் ஐயா அவர்கள்,  உங்கள் வீட்டினுடைய அண்ணன் மூத்தவர். அவர் தன் தங்கை வீட்டுக்கு வந்துவிட்டு திரும்ப…

Read more

நாகை-இலங்கை பயணம்: இனி கப்பலிலேயே போகலாம்…. கையெழுத்தானது ஒப்பந்தம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதல் முறையாக இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்திருக்கிறார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையே…

Read more

வேலைசெய்த பணத்தை எடுக்க பணம்…. டெலிகிராம் மூலம் மோசடி… ஜாக்கிரதை..!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் லைக், கமெண்ட்…

Read more

இந்த மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகை…. உடனே விண்ணப்பிக்கவும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு உரிய முறையில் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை…

Read more

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல் : மணிப்பூர் காவல்துறை.!!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்படுவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரத்தில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல்…

Read more

அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க…. ஓடியே போய் ரயிலில் ஏறியதால்…. ரூ.6000 இழந்த பரிதாபம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் 23 வந்தே பாரத்…

Read more

பாஜகவுக்கு நான் அடிமையா?…. பணத்தை காப்பாற்ற நீங்கள் தான் அடிமை…. பலமுறை சொல்லிட்டேன்…. ஸ்டாலினை விளாசிய ஈபிஎஸ்..!!

எப்போது பார்த்தாலும் நான் பாஜகவுக்கு அடிமை என்கிறார் முதலமைச்சர் ஒருபோதும் நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன் எனவும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதும் காவிரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக…

Read more

கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை…. உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், கோயில் திருவிழாக்கள்…

Read more

ஜூலை 24 தேர்வு முடிவுகள் வெளியீடு…+2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934  மாணவர்களுக்கு …

Read more

ரோஸ்கர் மேளா: நாளை 70,000 பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கும் பிரதமர்…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்…!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

நான் தான் ‘Krrish’….. மாடியில் இருந்து குதித்து….. 8 வயது சிறுவனின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் தன்னையும் க்ரிஷ் போன்று ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு…

Read more

இளைஞர்களே…! நாளை(ஜூலை 22) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ…

Read more

“அதை பார்க்கிற மன தைரியம் எனக்கு இல்ல”… பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்…!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…

Read more

கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊதியம்… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழக விதிகளை மாற்றி ஒரே…

Read more

இ-சிகரெட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்…. புகார் அளிக்க புதிய இணையதளம்… மத்திய அமைச்சர்..!!!

இந்தியாவில் தடையை மீறி இ சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நாட்டில் இ சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதால்இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

ரூ 287 கோடி.! நாகை – காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து…. இந்தியா – இலங்கை ஒப்பந்தம்…. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நமது…

Read more

அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம்… துணைவேந்தர்களுடன் அமைச்சர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பொன்முடி என்று ஆலோசனை நடத்தினார். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை…

Read more

நாளை(ஜூலை 22) விடுமுறை கிடையாது…. அனைத்து பள்ளிகளும் செயல்படும்… வெளியான அறிவிப்பு..!!!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கலாம் : அரசு தேர்வுகள் இயக்ககம்.!!

பிளஸ் 2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண்ணை பதிவிறகலாம். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 27…

Read more

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும் – மாவட்ட கல்வி அலுவலர்.!!

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையால் ஜூன் 19ல் விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

#ManipurViolence : தாய்மையை நிர்வாணப்படுத்தி…. தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்பி தலைமையில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை : கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் 23ஆம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ஜூலை 24ஆம் தேதி…

Read more

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் ரூ 25,000 ஆக உயர்த்தப்படும் – அமைச்சர் பொன்முடி.!!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்ணா பல்கலையில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,000…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்கத்துறை நோட்டீஸ்!!

செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி  மேல்முறையீடு மனு, அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இந்த இரண்டு மனுக்கள் மீதும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  அமலாக்கத்துறை என்னை கைது செய்ததே…

Read more

தமிழகத்தில் இன்றும், ஜூலை 23ஆம் தேதியும் 600 சிறப்பு பேருந்துகள்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக வெளியூர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை மற்றும் வார…

Read more

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் சம்பவம்: குற்றவாளி வீட்டை சூறையாடிய கிராம மக்கள்…!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர்  கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற வாய்ப்பு…. நவம்பர் 30 கடைசி நாள்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு அலெர்ட்…!!

2003 ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு இரண்டிற்கும் இடையிலான பலன் விகிதம் மாறுபடுவதால் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர…

Read more

2வது நாளாக எதிர்கட்சிகள் அமளி… பாராளுமன்ற கூட்டத்தொடர்…. மீண்டும் ஒத்திவைப்பு….!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வெளியான மணிப்பூர் பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில்…

Read more

இனி 8 மணி நேரத்தில் சென்னைக்கு பறக்கலாம்…. தென்மாவட்ட மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

மணிப்பூர் கொடூர சம்பவம்: நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது இராணுவ வீரரின் மனைவி…. அதிர்ச்சி..!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த 19-ம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…

Read more

வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 பணம்…. அரசின் அருமையான திட்டத்தில் இணைவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் வணிகர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்வதற்கு வருடத்திற்கு 1.50 கோடிக்கு மிகாமல் வருமானம் இருக்க வேண்டும்.…

Read more

அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..? வரும் 24 ஆம் தேதி வெளியாகும் முக்கிய முடிவு…!!

தமிழகத்தில் விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிரேமலதா தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்குவது, விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர்…

Read more

FLASH NEWS: மணிப்பூர் கொடூரம்: மெரினாவில் வெடித்தது போராட்டம்…!!

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து. மெரினாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தமிமுன் அன்சாரி உட்பட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து…

Read more

BIG ALERT: பள்ளி கட்டணம்: தமிழகம் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி வகுப்புகள்  நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிம், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக…

Read more

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்…. இதோ முழு பட்டியல்…!!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2023 ஆம் ஆண்டின் இந்தியா எண்பதாவது இடத்தில் உள்ளது. கடந்த வருட பட்டியலில் இந்தியா தன்னுடைய நிலையை தற்போது மேம்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா தற்போது…

Read more

மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல அரிய வாய்ப்பு… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பு கல்வியாண்டிற்கான சிறார் திரைப்படங்களை…

Read more

வாரிசுகளால் தான் தமிழகம் வளர்கிறது… இதுவே அரசின் முக்கிய நோக்கம்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

வாரிசுகளால் தான் தமிழகம் வளர்கிறது எனவும் வாரிசுகளால் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் கல்வியறிவு பெற்றுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் அறிவாற்றலிலும் முதலிடம் பெற…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்… தவறினால் என்னவாகும்?… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பொதுவாக ஒரு வருடத்திற்குவருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து வருமான வரியை தாக்கல் செய்ய அரசாங்கம் ஒவ்வொரு வருமான வரி செலுத்தும் நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் வழங்கி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்ய தவறிவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.…

Read more

45 ரூபாய் செலுத்தினால் போதும்…. 15 நாட்களில் வீடு தேடி வரும்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம நியூஸ்…!!

தமிழகத்தின் நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டைகள்…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெற அதிக செலவாகும்… போக்குவரத்து துறையில் திடீர் மாற்றம்… கட்டணம் அதிரடி உயர்வு…!!

ஜெய்ப்பூரில் உள்ள இரண்டு போக்குவரத்து அலுவலகங்களில் இரண்டு வகையான விதிமுறைகள் உள்ளன. போக்குவரத்து துறையின் ஆர்டிஓ 1 இல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 250 ரூபாய் கட்டணம் உயர்ந்துள்ளது. அதனைப் போலவே வித்யாதர் நகரில் அமைந்துள்ள ஆர் டி ஓ 2…

Read more

ரயில் பயணிகளுக்கு புதிய செயலி அறிமுகம்…. இனி எந்த சிரமமும் இருக்காது… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படி பயணம் செய்பவர்கள் சில நேரங்களில் அவசரமாக ரயிலை பிடித்து சாதாரண பெட்டியில் பயணம் செய்வார்கள். இது போன்ற சூழலில் அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு…

Read more

90 அடி உயர நீர்வீழ்ச்சியில் குதித்த இளம்பெண்…. எல்லாம் செல்போன் மோகம் தான்…. வெளியான பகீர் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் அனைவரும் கையில் செல்போன் இருக்கிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவித்து வருகிறார்கள். கண்டிப்பாக நடத்தினால் உடனே தவறான…

Read more

“இபிஎஸ் தான் சிறந்த அடிமை”… அவரைத் தவிர வேறு யாரையும் கூப்பிட முடியாது… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்டாக்…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அவரைத் தவிர வேறு யாரையும் கூப்பிட முடியாது. மோடியின் அடிமையாக அவர் மட்டுமே செல்வார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன்…

Read more

இன்று சொந்த ஊருக்கு செல்வோருக்கு…. போக்குவரத்துத்துறை வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான மக்கள் வேலை செய்துகொண்டும் மற்றும் படித்து வருகிறார்கள். தனியாகவும் குடும்பமாகவும் வெளியூர்களில் வசித்து வரும் இவர்கள் வார இறுதி நாட்கள், திருவிழாக்கள், பண்டிகை நாட்கள் போன்ற முக்கிய நாட்களில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.…

Read more

இனி இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாது…. பணம் கிடைக்குமா? கிடைக்காதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

வங்கி விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு கூட்டுறவு  வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது. அதன்படி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்பட்டு வந்த இரண்டு கூட்டுறவு வங்கிகளின்…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…. டிராக்டர் வாங்க பணம்…. அழைப்பு விடுத்த இந்தியன் வங்கி…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் டிராக்டர் வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் டிராக்டர்கள் தயாரிப்பில் முதன்மை வகிக்கும் டாபே மற்றும் டிஎம்டிஎல் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தமானது சிரமம் இல்லாமல்…

Read more

இரண்ராண்டு பிஎட் படிப்புக்கு இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலை அறிவிப்பு…!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் வழங்கப்படும் இரண்டு ஆண்டு பிஎட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொடைநிலை கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பிஎட் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு நடப்பு கல்வியாண்டு மாணவர்…

Read more

பைக்கில் கட்டி அணைத்து பயணம்…. 11,000 அபராதம்…. காவல்துறை வைத்த செக்….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது சில காணொளிகள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். அந்த காணொளிகளில் சிலவை சிரிக்க வைக்கும் படி இருந்தாலும் சிலவை காணொளியில் இருந்தவர்களை பிரச்சனையில் சிக்க செய்யும். அந்த வகையில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் வாலிபரை கட்டி…

Read more

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணம் உயர்வு… கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள  ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் 250 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையாடுத்து நிரந்தர உரிமம் பெறுவதற்கான  கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரு…

Read more

Other Story