போலீசாருக்கு மீண்டும் பயண சலுகை… இனி ஜாலியா ஊர் சுற்றலாம்… சூப்பர் அறிவிப்பு…!!

போலீசார் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த சலுகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விடுப்பு பயணச் சலங்கை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விடுப்பு பயண சலுகை…

Read more

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை…

Read more

திமுக நிர்வாகி வெட்டிக்கொலை…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே அண்ணா நகரில் திமுக நிர்வாகி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் பட்டறை சரவணன், இவரை அண்ணா நகர் பகுதியில்  சரவணனை வழிமறித்த மர்ம கும்பல் நேற்று…

Read more

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா..??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர்…

Read more

ஓட்டுநர் உரிமம் உள்பட 31 சேவைகளை இனி இணைய தளம் மூலம் பெறலாம்… தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களின் சேவைகளை எவ்வித சிரமமும் இல்லாமல் பெரும் விதமாக கணினி மயமாக்கும் முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகம்…

Read more

க்யூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு… பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பல்கலைக்கழகங்களில் முதன் நிலை பட்டப்படிப்பு சேர்க்க காண பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில் க்யூட்…

Read more

தமிழகத்தில் இவர்களின் மின் இணைப்பை துண்டிக்க…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளவர்களின் கணக்கை முடிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டு வருகின்றது. அப்படி மின்கட்டணம் கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள்…

Read more

தமிழகத்தில் 74 சதவீதம் மாநகர பேருந்துகள் மகளிருகாக… தமிழக அரசு அறிவிப்பு…!!

மாநகர பேருந்துகளில் 74 சதவீத பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாத பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 9,620 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்துகளில் 74.46 சதவீத பேருந்துகள் மகளிருகாக கட்டணம் இல்லாத பயணத்திற்காக…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 21) 3 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. என் நிலையில் ஜூலை 21ஆம் தேதி யான இன்று…

Read more

தமிழகத்தில் இன்று (ஜூலை 21) முதல் வீடு வீடாக… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி இன்று  ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி…

Read more

TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது…

Read more

“செருப்பை காணும் கண்டுபிடிச்சி தாங்க” காவல்துறைக்கு வந்த அவசர அழைப்பு….!!

ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறைக்கு என்று அவசர அழைப்பு எண் ஒன்று இருக்கும். அந்த எண்ணை அழைத்து தங்கள் பிரச்சனையை கூறினால் காவல்துறையினர் விரைந்து உதவுவார்கள். அதன்படி மங்களூருவின் அவசர உதவி எண்ணான 112க்கு ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில்…

Read more

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த கும்பல்…. ஆந்திராவில் கொடூரம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் வசித்து வருபவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்த நவீன் மற்றும் ஆஞ்சி.  இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்பவர்கள். இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ…

Read more

மணிப்பூர் விவகாரம்…. வீடியோவ நீக்குங்க…. ட்விட்டருக்கு மகளிர் ஆணையம் கடிதம்….!!

நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட சம்பவம். இந்த சம்பவம் நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியாகிய இந்த சம்பவம்  நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சட்டத்தின்படி இது…

Read more

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலய ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜூலை 22ல்)…

Read more

அடக்கடவுளே…!உயிரை பறித்த அதிக வேகம்… பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி வைரல்…!!

அதிவேகமாக பைக் ஓட்டி செல்வதால் பல்வேறு பயங்கரமான விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதால், பைக் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரின் மேல் இருந்த…

Read more

ஷாக்.! பால் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுது தேர்தல் வாக்குறுதிகளின்படி ஆவின் பால் விலையானது லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆவின் பால் விலை லிட்டர் 40லிருந்து 37 ஆக குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை குறைவு காரணமாக பால்…

Read more

மருந்து சீட்டு இல்லாமல் இதை கொடுக்க வேண்டாம்…. எச்சரிக்கை விடுத்த மருந்து கட்டுப்பட்டு துறை…!!

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் பல முக்கிய சாலைகளில் நீரில் மூழ்கி கொசுக்கள் அதிக அளவில் பெருகியது இப்படி கொசுக்கள் அதிகமாக இருந்தால் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது இதனால் ஆஸ்பிரின் டிக்கிலோனா போன்ற ஸ்டெராய்டல்…

Read more

வசமாக சிக்கிய பிக்பாஸ் விக்ரமன்… போலீசில் புகார் அளித்த இளம்பெண்…!!

பிக்பாஸ் விக்ரமன் மீது சில நாட்களுக்கு முன்பாக கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் ஒருவர் விக்ரம் தன்னை காதலித்து ஜாதி ரீதியாக அசிங்கமாக பேசி இதுவரையிலும் 12 லட்சத்திற்கும் மேல் பணத்தைப் பறித்து உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்து…

Read more

கோவா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…. இனி இங்கு செல்லலாம்…!!

கோவா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாநில அரசு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. அதாவது வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 14 நீர்வீழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்கும் உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள மைனாபி நீர்வீழ்ச்சியில் சமீபத்தில் மூழ்கி இருவர்…

Read more

  • July 20, 2023
மணிப்பூரில் பெண்களின் ஆடைகளை களைந்து கொடூரம்…. முக்கிய குற்றவாளி கைது…!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இரண்டு பேரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை நிர்வாணமாக ஊருக்குள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு…

Read more

நாய்கள் தொலைந்தால் QR கோடு வைத்து கண்டுபிடிக்கலாம்…. மும்பை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு ..!!!

பொதுவாக ஆதார் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும்.இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் அக்ஷய் ரிட்லான்நாய்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ‘pawfriend.in‘ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தெருநாய்கள் சிலவற்றிற்கு ஆதார் அட்டைகளை உருவாக்கி,…

Read more

90 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய தலைமுறையினர் அனைவரும் செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழலுக்கு வந்து விட்டனர். அதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். இதனைப் பெற்றோர்களும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒருவேளை பெற்றோர்கள் இவ்வாறு கண்டிப்பாக நடத்தினால்…

Read more

“மணிப்பூர் விவகாரம்” போலீசார் தான் அந்த கும்பலிடம் விட்டாங்க…. பெண்கள் கண்ணீர் மல்க வேதனை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறை புதிய பேருந்து நிலையத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு?…. மக்களுக்கு அடுத்து அதிர்ச்சி… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : நாளை வரை ஒத்திவைப்பு

இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில் மணிப்பூரில் இரண்டு பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு மோடி விளக்கம் அளிக்க வேண்டும்…

Read more

அவர்களை தூக்கிலிடுங்கள்…. மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. குஷ்பூ ஆவேசம்….!!

மணிப்பூரில் மே  3 ஆம் தேதி இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை வன்முறையாக தொடர்கிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி மாநிலத்தில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலமாக அழைத்து வந்த காணொளி நேற்று மாலை…

Read more

“மணிப்பூர் விவகாரம்” வீடியோவ Share பண்ணாதீங்க….. அரசு உத்தரவு….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

“மணிப்பூர் பெண்கள் விவகாரம்” பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பு….!!

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

“பாராளுமன்ற கூட்டத்தொடர்” ஆக்கபூர்வமான விவாதத்திற்கு தயார் – பிரதமர் மோடி

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

“மணிப்பூர் சம்பவம்” இதயம் கனக்கிறது…. யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட மோடி தனது வருத்தத்தை தெரிவித்தார். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் வெட்கமடைந்துள்ளது.…

Read more

அடடே..! மலிவான விலையில் தரமாக கிடைக்கும்….. ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் ரயில் பொதுப் பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில்…

Read more

6 மாத குழந்தை உட்பட…. 4 பேர் கொலை…. அதிகாலையில் நடந்த கொடூரம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலையில் அதிக அளவு புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்த அக்கம்  பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் அந்த வீட்டில் சென்று பார்த்த போது எரிந்த நிலையில்…

Read more

மக்களுக்கு குறைந்த விலையில் கடலை பருப்பு….. அரசின் புதிய பிராண்ட் அறிமுகம்…!!!

மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் விதமாக பாரத் தால் என்ற பெயரில் மானிய விலையில் கடலைப்பருப்பு ஒரு கிலோ பாக்கெட் ரூ. 60 ரூபாய்க்கு. 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய்க்கும் விற்பனைக்கு மத்திய உணவு…

Read more

கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி நிறுத்தம்?… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் 18 ஆயிரம் ரூபாய் நிதி…

Read more

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…. இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை….!!

2023 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் இரண்டாவது…

Read more

மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு… அரசு வழங்கும் புதிய டிஜிட்டல் கார்டு…. பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பயனாளிகளுக்கு புதிய ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் கார்டுகளை விநியோகம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு வாரங்களில் இந்த கார்டுகள் பயனாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆரோக்கிய ஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின்…

Read more

இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தா… நீங்க ராஜா தான்…. இதுதான் உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாம்…!!!

வெளிநாட்டு பயணங்களின் பொழுது பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. இதன் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்  எந்த நாட்டை சேர்ந்தவர், பிறந்த தேதி, ஊர், பயண விவரங்கள் அனைத்துமே அதில் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் எந்த நாட்டிற்கு நாம் செல்கிறோமோ…

Read more

“நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி தான் திமுக”… எங்க கிட்ட ஆட்டம் போடாதீங்க… முதல்வர் ஸ்டாலின்…!!!

கமலக்கத்துறை உட்பட எந்த அமைப்புகளின் மிரட்டல்களுக்கும் நாங்கள் எப்போதும் அஞ்ச மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், அறிவு திருக்கோவில்களால் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு திராவிடம் மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. ஆனால்…

Read more

“எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்”… இந்தியாவை விட்டே விரட்டியடிப்போம்… முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!!

கமலக்கத்துறை உட்பட எந்த அமைப்புகளின் மிரட்டல்களுக்கும் நாங்கள் எப்போதும் அஞ்ச மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், அறிவு திருக்கோவில்களால் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு திராவிடம் மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. ஆனால்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் 2 மாதங்களில் வரும் முக்கிய மாற்றம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் அறிவிப்பின்படி மக்களின் இடத்திற்கு நேரடியாக வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம்….. என் இதயம் நொறுங்கியது – முதல்வர் ட்விட்

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

அரசு வேலையை விட்டுவிட்டு கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர்… ஆண்டு வருமானம் இத்தனை கோடியா…???

இந்திய கோடீஸ்வரர் ஹரிஷ் தன் தேவ் விவசாயத்தின் மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதித்து பலரையும் வியக்க வைத்துள்ளார். பொறியாளராக இருந்த இவர் ராஜஸ்தானில் அரசு வேலை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு முனிசிபல் கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக…

Read more

ஆதார், ரேஷன் கார்டு, Voter ID, Bank A/C… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் இன்று முதல் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்…

Read more

இனி 20 ரூபாய் கொடுத்தால் வயிறார சாப்பிடலாம்…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் ஜெனரல் கோச்களில் பயணிகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் ஆரோக்கியமும் தரமான உணவுகள் வழங்க எக்கனாமி மீல் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 20 ரூபாய்க்கு உணவு வழங்குகின்றது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாட்பார்ம்களில்…

Read more

Breaking: “இதயம் நொறுங்கியது”…. முதல்வர் ஸ்டாலின் வேதனை…!!

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் கண்டு என் இதயம் நொறுங்கி விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மனித குலத்தின் ஆன்மாவையே வெறுப்பும் விஷ தனமும் வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்ற புதிய…

Read more

ஸ்கூல்ல படிக்க சொன்னா என்னடா பேன் பார்த்துட்டு இருக்கீங்க… வகுப்பறையில் ஆசிரியர் செய்யும் அட்டகாசம்…!!

பீகார் மாநிலத்தில் கல்வி முறை குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. சில நேரங்களில் தேர்வு எழுதும் போது திருட்டு, பேப்பர் கசிவு மற்றும் தேர்வு அறையில் ஆபாசமான போர்ஜூரி பாடல்களை பார்ப்பது மற்றும் தேர்வு எழுதும் பல வீடியோக்கள்…

Read more

ஏசி பெட்டியில் பயணிப்பவரா நீங்கள்?… அப்போ உடனே இத பாருங்க… ரயில்வே வெளியிட்ட புதிய ரூல்ஸ்..!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் அனைவரும் ரயில்வேயின் புதிய வழிகாட்டுதல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளால் சிரமத்திற்கு உள்ளான ரயில்வே தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.…

Read more

Other Story