உங்க ஆதாரில் புதிய மொபைல் எண் மாற்றனுமா?… இதோ அதற்கான எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டில்…

Read more

குட் நியூஸ்…! தக்காளியின் மானிய விலையை அதிரடியாக குறைத்த மத்திய அரசு…. எவ்வளவு தெரியுமா…??

நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். சில்லரை விற்பனையில் கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூ.80ல்…

Read more

இதை நம்பாதீங்க…! 1000 உதவித்தொகை திட்டம்: குடும்ப தலைவிகளுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.…

Read more

குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் முழு அதிகாரம் இவருக்கு மட்டுமே… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே போதை பொருள் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், திருட்டு விசிடி, மணல் திருட்டு மற்றும் கள்ளச்சாராயம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதனை செயல்படுத்தும் முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. அவரின் பரிந்துரை இல்லாமல்…

Read more

FLASH: நெஞ்சுவலி: பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் மருத்துவமனையில் அனுமதி…!!

பீகார் அமைச்சரும், லாலு பிரசாத் யாதவ்வின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ்-க்கு நேற்று இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர், பாட்னாவில் உள்ள மெடிவர்சல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று…

Read more

2 பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து செல்லும் கொடூரம்…. வைரலாகும் உச்சகட்ட அதிர்ச்சி வீடியோ…!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இரண்டு பேரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை நிர்வாணமாக ஊருக்குள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு…

Read more

6 மாவட்டங்களில் தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்… இன்று ஒரு நாள் மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஜூலை 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த தொழில், மகளிர் சுய…

Read more

கலைஞர் உரிமைத் திட்டம்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

மிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

கோவையை சுற்றி 100 கி.மீ சுற்றளவில் இத்தனை உலகப் புகழ்பெற்ற இடங்கள் இருக்கா?… சுற்றுலா பயணிகளை மறக்காம போங்க…!!!

கோயமுத்தூர் மாவட்டத்திற்கு அருகில் ஊட்டி மற்றும் குன்னூர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூரில் இருந்து சரியாக 43 கிலோமீட்டர் தொலைவில் அதாவது கோவைக்கும் குன்னூறுக்கும் இடையே லாஸ்…

Read more

10,000 இளைஞர்களுக்கு மருத்துவத் துறையில் வேலை… அசத்தும் மாநில அரசு… சூப்பர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அரசு அதிகரித்து வருகின்றது. அதன்படி ஆதித்யநாத் அரசு இந்தியா மெஷின் ரோஸ்கர் என்ற திட்டத்தின் மூலம் கலந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பத்தாயிரம் இளைஞர்களுக்கு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைப்பா…? தமிழக சுகாதாரத்துறை முக்கிய தகவல்…!!

கர்ப்பிணிப் பெண்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு முடக்கி உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அதாவது மாத்ரு வந்தனா  என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு  மத்திய அரசு ரூ. 257 கோடி நிதி வழங்கியிருப்பதாகவும், அந்த…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 3 கலந்தாய்வு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட்…

Read more

தமிழக மக்களே…. மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் சிறப்பு முகாம்… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாகவும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில்…

Read more

ஆன்லைன் விளையாட்டு: தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை…. மத்திய அரசு…!!

தமிழ்நாடு அரசுக்கு  ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… உங்க கிட்ட ஆதார் கார்டு இல்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் சென்னையில் இன்று முதல் வீடு வீடாக டோக்கன் மற்றும்…

Read more

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு…. இன்று (ஜூலை 20) முதல் தொடக்கம்…!!

நாடு முழுவதும் அரசு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும் ஜிம்பர் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு மத்திய அரசு சுகாதார…

Read more

சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் ஜூலை 27 முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம்…

Read more

தமிழகமே ரெடியா…? ரூ.1000 உரிமைத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 10 மணிக்கு…. அதிரடி காட்டப்போகும் இபிஎஸ்…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக இன்று ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம்… வங்கி கணக்கும் முகாமிலேயே தொடங்கப்படும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஜூலை 20ம் தேதி செங்கல்பட்டுமாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

Read more

unreserved டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு…. குறைந்த விலையில் உணவு…. ரயில்வே குட் நியூஸ்…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் Open டிக்கெட் என்று சொல்லப்படும் unreserved டிக்கெட்…

Read more

கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய முன்னாள் அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களோடு சேர்ந்து ஒயிலாட்டம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில்…

Read more

இதை மீறினால் நடவடிக்கை…. OTT தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாக்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கம் பற்றிய புகார்கள் குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. படைப்பாற்றல்…

Read more

திருமணமாகி நான்கு மாதங்களில்…. புதுமணப்பெண் கொலை…. வெளியான பகீர் காரணம்…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் புது மணப்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த நிஷா குமாரி என்ற அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

நடுரோட்டிலயா உட்காரனும்…. திடீரென மோதிய கார்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக  வந்த கார் ஒன்று அவரை கவனிக்காமல் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அப்போது  எதிரே காரில் வந்தவர்கள் நடு ரோட்டில் அமர்ந்திருந்த நபரை…

Read more

ஹாஸ்டல் உணவால் வயிற்று வலி…. 30 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எஸ்ஆர் ப்ரைம்  ஜூனியர் கல்லூரியை சேர்ந்த 30 மாணவிகள் திடீரென உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதை அறிந்த கல்லூரியின் அட்மின் ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். வயிற்று வலி, வாந்தி என மாணவிகள்…

Read more

தேர்வறையில் மொபைல்….. வசமாக மாட்டிய இளைஞர்….. விபரீத முடிவால் கதறும் குடும்பம்….!!

பெங்களூரை சேர்ந்த கணேஷ் பிரபு என்பவரது மகன் ஆதித்யா பிரபு. 19 வயதான இவர் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று முதல் பருவத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஆதித்யா பிரபு, தேர்வறையில் மொபைல் பயன்படுத்தியதாக கூறப்பட்டு அவரை வெளியில்…

Read more

மொபைலை பார்த்ததுக்கு திட்டிய பெற்றோர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் மன வேதனை அடைந்து சித்திரக்கோட் நீர்வீழ்ச்சி சென்று அருவியில் குதித்துள்ளார். பின்னர் சரிவிலிருந்து தப்பி…

Read more

சந்திரயான் – 3 தோல்வி அடையும்…. விரிவுரையாளரின் சர்ச்சை பதிவு….!!

சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன்  ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. மொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் சந்திராயன் – 3 வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த கன்னட…

Read more

இது முதல் தடவ இல்ல…. சல்மான்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்….!!

சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சீமா. பப்ஜி  காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவிற்கு வந்ததால் சீமா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண்…

Read more

அப்பன் கூட பிரச்சனை….. குழந்தைங்க மேல கார் ஏற்றிய கொடூரம்….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரர்.  இவருக்கு சினேகா, ஷிவானி, கிருஷ்ணா என மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே இருந்த சந்தைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன்…

Read more

இந்திய ரயில்வே துறையில் புதிய அதிரடி மாற்றங்கள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் பலரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே அரசின் புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவி பதவியேற்று உள்ள நிலையில் ரயில்வே துறையை…

Read more

தமிழக மக்களே… உங்க வீடு தேடி டோக்கன், விண்ணப்பம் வந்து சேரும்… யாரும் பதட்டப்பட வேண்டாம்… ராதாகிருஷ்ணன்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை…. முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் வேதனை..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில்…

Read more

இனி இந்த வகை மருந்தை யாரும் பயன்படுத்தாதீங்க… மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திடீர் எச்சரிக்கை…!!!

சளி இருமலுக்காக பயன்படுத்தக்கூடிய போல்கோடின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சளி மற்றும் இருமலுக்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தை உட்கொண்டவர்களுக்கு அடுத்தடுத்த மாதங்களில் மயக்கியவியல் மருந்தை செலுத்தினால் கடுமையான எதிர்வலைகள் ஏற்படுகிறது. இதன்…

Read more

இன்று முதல் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு…. குடிமகன்கள் அதிர்ச்சி…!!

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.10, ஃபுல்லுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது…

Read more

ரூ.200- லிருந்து ரூ.500 ஆக உயர்வு… தமிழக அரசு சற்றுமுன் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் மற்ற காவலர்களுக்கும் ஊதிய உயர்த்தப்படும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள்,…

Read more

இ-சிகரெட் விற்பனை…. மத்திய அமைச்சகம் நோட்டீஸ்… எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டுகளை விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு தயாரிப்புகளின் விளம்பரம் மற்றும் விற்பனையை நிறுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 36 மணி நேரத்திற்குள் ஆன்லைன் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… முகாமிலேயே வங்கிக் கணக்கு தொடங்கப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு…! ரூ.1000 பெற நாளை முதல் டோக்கன் விநியோகம்…. பெண்களே ரெடியா…??

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.…

Read more

அடடே..! கட்டில் முதல் இறைச்சி வரை சகல வசதிகளும்…. சிறையில் செந்தில் பாலாஜிக்கு கிடைக்கும் வசதிகள்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 17 ஆம் தேதி …

Read more

GOOD NEWS: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு…. இனி தானாகவே ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்…!!

ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் 300 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இதில் ஒருசிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் இதற்கிடையில் அதனுடன் ரயில் பயணத்தின்…

Read more

சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு…. தமிழக அரசு அரசாணை..!!

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு இடர் படி ரூ.800-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில்…

Read more

தினமும் கரண்ட் கட்…. சந்தேகப்பட்ட கிராம மக்கள்…. கையும் களவுமாக பிடிபட்ட காதலர்கள்…!!

இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் தனியாக நேரத்தை செலவிடுவதற்காக தனது கிராமத்தில் இரவில் மின்சாரத்தை துண்டித்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பெத்தியா மாவட்டம் நௌதன் காவல் நிலைய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச்…

Read more

BREAKING : கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்…. தமிழகம் முழுவதும் பறந்த சுற்றறிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட, கூடுதலாக பணம் வாங்கியதை தட்டிக்கேட்ட மதுபிரியர் தாக்கப்பட்டார். இந்நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தால், ஊழியர்கள் சஸ்பெண்ட்…

Read more

ஒரு கிலோ ரூ.50 தான்….. தக்காளிக்காக 2 கி.மீ-க்கு நீண்ட வரிசை…. ஆந்திர விவசாயிக்கு அமோக விற்பனை….!!

ஆந்திராவில் தக்காளி கிலோக்கு 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடப்பாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கினார். இதை கேட்டதும் பொதுமக்கள் பலரும்…

Read more

PF பாஸ்புக்கை வீட்டிலிருந்தே இனி ஈஸியா செக் பண்ணலாம்?… இதோ அதற்கான எளிய வழிகள்…!!!

EPFO என்பது தனியார் துறையில் பணியாற்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் பயனளிக்க கூடிய ஒன்றாகும். தனியார் துறை ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் மிக முக்கியமான வழிமுறையாக இ பி எஃப் ஓ கருதப்படுகின்றது. இதன் சந்தாதாரர்களுக்கு அனைத்து வசதிகளையும் UMANG…

Read more

காந்திய கல்வி பட்டய படிப்பில் சேர விருப்பமா?… ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!

மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி தொடர்பான முழுமையாக படிக்கும் விதமாக காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும் காந்திய கல்வி பட்டய படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய…

Read more

ரயிலின் கடைசி பெட்டியில் X குறியீடு ஏன் இருக்கு தெரியுமா?… வந்தே பாரத் ரயிலில் ஏன் இல்லை?… இதோ சில சுவாரஸ்ய தகவல்…!!!

பொதுவாகவே ஒவ்வொரு ரயிலின் கடைசி பெட்டியிலும் X என்ற குறியீடு இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் வந்தே பாரத் ரயிலின் கடைசி பெட்டியில் இந்த குறியீடு இருக்காது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஒவ்வொரு ரயிலின் கடைசி பெட்டிகளும் இந்த குருவி வைக்கப்பட்டுள்ளது. அதாவது…

Read more

Other Story