தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை…. முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் வேதனை..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில்…

Read more

Other Story