PhonePe அறிமுகம் செய்த புதிய அசத்தலான காப்பீட்டு திட்டம்… இதோ முழு விவரம்…!!!

போன் பே பிரைவேட் லிமிடெட் தன்னுடைய துணை நிறுவனமான போன் பே இன்சூரன்ஸ் புரோக்கிங் சர்வீஸ், முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான காப்பீட்டை வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சுகாதார மதிப்பீட்டு திட்டங்களை மற்றவற்றிலிருந்து…

Read more

“நான் முதல்வன் திட்டம்” மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்…. இதுல இவ்ளோ பேருக்கு பயனா..? அதிகாரப்பூர்வ தகவல்…!!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

வீட்டுக் கடன் வாங்க போறீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை பாருங்க…. சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நிவாரணத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான செயலாக்க கட்டணத்தில் 50 முதல் 100 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகையான வீட்டுக் கடன்களுக்கும்…

Read more

தமிழ்நாட்டில் ஒருநாள் ”அரசு விடுமுறை” அறிவிப்பு…. எப்போது தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…!!

மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29-ம் தேதி அரசு பொது விடுமுறை…

Read more

BIG ALERT: “அன்புள்ள வாடிக்கையாளரே” என வந்தால் எச்சரிக்கையாக இருங்க…. மொத்த பணமும் போயிரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மோசடிகள் அரங்கேறி  வருகிறது. மோசடிகள் குறித்து அவ்வப்போது வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்புள்ள வாடிக்கையாளரே..! உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் PAN  நம்பரை புதுப்பிக்க வேண்டும் அதை புதுப்பிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள…

Read more

இனி இந்த பொருள் மலிவு விலையில் கிடைக்கும்… கவலையை விடுங்க மக்களே… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விலைவாசி உயர்விலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ்…

Read more

புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டு: ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கியமான அறிவிப்பு…!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய்…

Read more

ரயில் பயணிகளுக்கு அட்டகாசமான செய்தி… ஜெனரல் டிக்கெட் விதிகளில் திடீர் மாற்றம்…. உடனே பாருங்க…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பலவிதமான வசதிகளை செய்கிறது. பொதுவாகவே ரயில்வே பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது கிடையாது. ஜெனரல் டிக்கெட் மூலமாக பயணம் செய்கின்றனர்.…

Read more

தமிழகத்தில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று…. எங்கெல்லாம் தெரியுமா…??

தமிழகம் முழுவதும் 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர சான்று அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் விளாங்காடுபாக்கம், கரூர் பரமத்தி, கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி, திருச்சி மாவட்டம் சமயபுரம் கடலூர் மாவட்டம் அரசகுழி, குண்டியமல்லூர், தூத்துக்குடி…

Read more

“காதல் விவகாரம்” காதலன் படுகொலை…. காதலியின் தந்தை, அண்ணன் தலைமறைவு….!!

டெல்லியை சேர்ந்த சல்மான் என்பவர் இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சல்மான் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த காதலியின்…

Read more

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு…. நாளை முதல் தொடக்கம்…!!

நாடு முழுவதும் அரசு மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும் ஜிம்பர் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு மத்திய அரசு சுகாதார…

Read more

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம்… ரூ.50,000 முதலீடு… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

Read more

சென்னை மக்களே…. ஜூலை 24ம் தேதி முதல் ரெடியா இருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது ஜூலை 24ம் தேதி முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும் இரண்டாம்…

Read more

ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் “முதல்வர் மாநில இளைஞர் விருது”… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் 76 ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அன்றைய நாள் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன்…

Read more

போலி சாதி சான்றிதழ்…. நிர்வாணமாக சாலையில் ஓட்டம்…. 29 பேர் கைது….!!

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் நகரில் போலியான ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப்பணிகள் வழங்கப்படுவதை எதிர்த்து 29 ஆண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பாதகைகளுடன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அந்த…

Read more

சளி &இருமலுக்கு பயன்படுத்தும் இந்த மருந்தால் ஆபத்து…. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை…!

சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தப்படும் போல்கோடின் என்ற ஒரு மருந்து எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்து உட்கொண்டவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏதேனும் ஒரு அறுவை சிகிச்சைக்காக அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அதிரடியாக உயரப்போகும் சம்பளம்?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் அகலவிலைப்படி மற்றும் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எட்டாவது ஊதிய குழுவை கொண்டுவர ஊழியர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்…

Read more

அனைத்து கோவில்களிலும் இனி செல்போன் பயன்பாட்டிற்கு தடை… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

மத வழிபாட்டு தலங்களுக்குள் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து செல்வதற்கு பல மாநிலங்களில் தடை அறிவிப்புகள் இருந்து வருகிறது. அதுபோன்ற உபகரணங்களை எடுத்து செல்வதால் அந்த இடங்களுக்கான புனித தன்மை மீறப்படுவதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே கோவில்களுக்குள்…

Read more

தமிழக மக்களே ரெடியா?… குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1,000 உரிமைத்தொகை… இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் உரிமை தொகை யார் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை…

Read more

தமிழக மக்களே இனி பயமில்லாமல் போகலாம்… மக்களின் பாதுகாப்புக்கு அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சுவாதி…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜூலை 20ம் தேதி செங்கல்பட்டுமாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

Read more

மகளிர் உரிமைத் திட்டம்: விண்ணப்ப பதிவுக்கான முகாம் எந்தெந்த தேதிகளில்…? வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாத  14 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம்…

Read more

மக்களே…! இந்த மாத கரண்ட் பில் இன்னும் கட்டவில்லையா…? தமிழக மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் லஞ்சம் வாங்குவது முழுமையாக ஒழிந்த பாடு இல்லை. இந்த நிலையில் மின்வாரியம்…

Read more

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இது கட்டாயம்… பள்ளிகல்வித்துறை போட்ட மிக முக்கிய உத்தரவு…!!

நான் முதல்வன்  திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது…

Read more

உங்க ஆதாரில் புது போட்டோவை மாற்றணுமா…? இனி நீங்களே செஞ்சிரலாம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமான ஒன்று. ஆதாரில் உள்ள புகைப்படங்களை நாம் எடுத்து பல வருடங்கள் ஆகி இருக்கும் பட்சத்தில் நம்முடைய புதிய புகைப்படம் மாற்ற வழிமுறைகள்…

Read more

ஜூலை 31க்குள் வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால்…. கடும் நடவடிக்கை பாயும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக…

Read more

1 குடும்பத்திற்கு 1 கிலோ தக்காளி இலவசம்…. அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்…!!

நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும்…

Read more

வீட்டுக்கடன் வாங்கும் SBI பயனர்களுக்கு GOOD NEWS…. ஆகஸ்ட்-31 வரை மட்டுமே… உடனே போங்க…!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு…

Read more

BREAKING: அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி..!!!

சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்சம் ரூபாயை அமலாகத்துறை…

Read more

அவர்களுக்கு குடும்பமே முக்கியம், நாடு இல்லை…. பிரதமர் மோடி தாக்கு….!!!

பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்தார். எதிர்க்கட்சிகளின் முழக்கம் மற்றும் குடும்பம் முதன்மையானது, நாடு அல்ல, அவர்கள் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். அந்தமான் நிக்கோபார்…

Read more

அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு…

Read more

ஆந்திராவின் அடுத்த முதல்வராகும் ஜுனியர் என்டிஆர்?…. பரபரப்பை கிளப்பும் போஸ்டர்…!!!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் ஒய்சிபி தலைவர்கள் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் பேரன் நடிகர் ஜூனியர் என்டிஆர் தொடர்பான போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோலில் சிலர் ஆந்திராவின் அடுத்த…

Read more

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… சற்றுமுன் புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் மருத்துவ கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் புதுச்சேரியில் 10 புள்ளி இட ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு…

Read more

மக்களே உஷார்… அரங்கேறும் புதிய வகை மோசடி… புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்…!!!

புதுச்சேரி கோளாஸ் நகரை சேர்ந்த டாக்டர் வெங்கடரமண்யா (36) என்பவர் ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகின்றார். இவரின் ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர் டாக்டரிடம் அவரது முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் மகன் கே. கிருஷ்ணன் வாரணாசியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் இன்று காலமானார். இவருக்கு வயது 97. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் புலமை பெற்றவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் “புதிய தாலுகா” உருவானது…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டமாக உருவானபோது இரண்டு வருவாய்…

Read more

விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை… இந்த குணமே கிடையாது…. புட்டு புட்டு வைத்த மூத்த பிரபலம்…!!!

நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும்…

Read more

எனக்கு உடம்பு சரியில்ல…. கண்டுகொள்ளாத கணக்கு ஆசிரியை…. 11 வயது சிறுமி மரணம்….!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி ஆராத்யா ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வகுப்பில்  உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் ஆனால் அவரது வகுப்பு ஆசிரியர் அதனை கண்டு கொள்ளாது அவரை கணக்கு பரிட்சை…

Read more

ரூ.15 க்கு பெட்ரோல்… அரசு அனுமதி கொடுக்கும் வரை சாப்பிட மாட்டேன் … ராமர் பிள்ளை அதிரடி அறிவிப்பு…!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். இந்நிலையில் மூலிகை பெட்ரோலை…

Read more

GOOD NEWS: இனி இந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச ஸ்கூட்டர்…. ரூ.4 5 கோடி ஒதுக்கிய தமிழக அரசு ..!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட…

Read more

கணவரை இழந்த பெண்…. பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்…. கொலை செய்த கொடூரம்….!!

டெல்லியின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் தனித்து விடப்பட்ட 20 வயது பெண்ணுக்கு அவரது உறவினர் ஒருவர் அப்ஜர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உறவினர்…

Read more

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு… மாநிலத்திற்கு பொதுவிடுமுறை அறிவிப்பு….!!

கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.…

Read more

“பெருமைமிகு நாட்டின் ஒளிமிகு எதிர்காலம்”… ஒன்றிணைவோம் வாருங்கள்… முதல்வர் ஸ்டாலின் டுவிட்….!!!

அனைவரும் இணைந்து மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், பாட்னா விற்கு பிறகு மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் ஜனநாயகம் காக்க ஒன்றிணைந்துள்ளோம். முக்கியமான இந்த…

Read more

இதெல்லாம் சர்வ சாதாரணம்… நாங்க எதையும் சமாளிப்போம்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தை நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம் தான் அமலாக்கத்துறை சோதனை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டார். அப்போது சென்னை விமான…

Read more

இவர்களின் மின்இணைப்பு துண்டிப்பு… தமிழகம் முழுவதும் மின்வாரியம் பிறப்பித்த புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களும் குறைபாடுகள் இருப்பதை மின்வாரியம் கண்டறிந்துள்ளது.…

Read more

அடக்கொடுமையே..! தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்… பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்…. வைரல் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.   ரயில்வே பிளாட்பாரத்தில் துாங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பியின் பெல்தரா ரயில் நிலையத்தில்…

Read more

இது என்னடா தக்காளிக்கு வந்த சோதனை?… ஷூ, ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம்.. அடுக்கடுக்கான சலுகைகள்…!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த திடீர் விலை ஏற்றத்தை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் தக்காளி திருட்டை தடுப்பதற்கு பவுன்சர்கள்…

Read more

“கண்மணி அன்போடு காதலன்” டிவிஸ்ட் கொடுத்த விக்ரமன்…. காதல் கடித்ததால் சிக்கும் கிருபா…??

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். இந்த கட்சியின் மூலமாகத்தான் இவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது என்றும் தகவல் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் சமூக நலம்…

Read more

அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க புதிய அறிமுகம்…. அமைச்சர் முத்துசாமி கொடுத்த அப்டேட்…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 12 பண்டிகை தின விடுமுறை கட்டாயம்… அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 கட்டாய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மூன்று நாட்கள் விருப்பத்தின்…

Read more

Other Story