தமிழகத்தில் மருத்துவ கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் புதுச்சேரியில் 10 புள்ளி இட ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பரிந்துரை செய்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… சற்றுமுன் புதிய அதிரடி…!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more