அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க புதிய அறிமுகம்…. அமைச்சர் முத்துசாமி கொடுத்த அப்டேட்…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180…

Read more

Other Story