வீடுகளில் பழைய மின் மீட்டரா…? தமிழகம் முழுவதும் உடனே இதை செய்ய மின் வாரியம் உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கணக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. ஒரு சில வீடுகளில் பயன்படுத்தியதற்கு அதிகமான மின் கட்டணம் வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் சார்பில்…

Read more

மருத்துவ படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் அதிகரிப்பு?…. மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்துகடந்த ஜூலை 12ஆம் தேதி வரை இளங்கலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இளங்கலை மருத்துவ…

Read more

மக்களே…! இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க…. ரூ.1000 கிடைப்பதில் சிக்கல் வந்துடும்…!!

மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான டோக்கன், மற்றும் விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

Read more

செம வைப்…! அமைச்சர் பொன்முடி வீட்டுல ரெய்டா…? சட்டுனு அந்த பாடலை பாடி அசத்திய துரை முருகன்….!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனையில் நடத்தினர். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டது மட்டுமில்லாமல் அவர் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்துள்ளது. தற்போது பொன்முடியை அமலாக்க துறையினர் குறி…

Read more

நடுரோட்டில் இப்படியா..? பைக்கில் காதலர்கள் செய்யும் மோசமான செயல்…. வைரல் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் 2K கிட்ஸ் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு சிலர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். அந்தவகையில் காதலர்கள் இருவர் பைக்கில் கட்டிப்பிடித்துக் கொண்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் …

Read more

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் எப்படி விண்ணப்பம் நிரப்புவது?… என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள…

Read more

10 ஆண்டுகள் 15 கல்யாணம்…. படிச்சதோ 5ம் கிளாஸ்…. அடிச்சதோ 3 கோடி…. பெங்களூருவை பரபரப்பாக்கிய சம்பவம்…!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 79. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் காரணமாக இவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருக்கலைப்பு செய்ய இனி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவர் ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்.…

Read more

இன்று சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை…. வெளியான திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!

சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 15-ந்…

Read more

நாளை வங்கிக்கணக்கில் ரூ.2000 பணம்…. பெண்களே இதை செய்ய மறந்துடாதீங்க…!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளின்…

Read more

ஜூலை 18: “தமிழ்நாடு தினம்” இன்று முதல் 5 நாட்கள்….. தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் புகைப்பட கண்காட்சி….!!

இன்றைய தினம் ஜூலை 18 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த தினம் குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில்  தமிழ்நாட்டின் சிறப்பை எடுத்துரைக்கும் பாதகைகளை மாணவ மாணவிகள் கொண்டு செல்வார்கள். அதேபோன்று தமிழ்நாடு…

Read more

மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி வாரம் 3 முட்டை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு வாரம் மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14ஆம் தேதி அனைத்து…

Read more

கோதார்நாத் கோவிலில் இனி செல்போன் பயன்படுத்த தடை… கோவில் நிர்வாகம் உத்தரவு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதார்நாத் கோவில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவிலுக்கு சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் சென்ற இளம் பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் காதலை வெளிப்படுத்தினார்.…

Read more

ஜூலை 18 – “தமிழ்நாடு நாள்”… இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 23 வரை புகைப்பட கண்காட்சி… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு நாள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெரும் பேரணி…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 15க்குள் தொடக்கம்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு… தேர்ச்சி மறுபிரதி சான்றிதழுக்கு இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்களின் மறு பிரதிக்கு இன்று முதல் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்…

Read more

72 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறனும்….. பப்ஜி காதலி சீமாவுக்கு காலக்கெடு….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச விமான சுற்றுலா…. பெருமைப்படுத்திய கல்வி நிறுவனம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் ஆர் என் ஆக்ஸ்போர்ட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 24 வருடங்கள் முடிவடைந்த நிலையில் 25 ஆவது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.…

Read more

51 கிலோ எடைக்கு துலாபாரமாக தக்காளி…. காஸ்ட்லியான வேண்டுதல் தான்… நெட்டிசன்ஸ் கமெண்ட்..!!

நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எடைக்கு எடை துலாபாரமாக தக்காளியை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும்…

Read more

BREAKING: 3 மணி நேர பரிசோதனைக்கு பின்…. செந்தில் பாலாஜி மருத்துமனையில் அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்கு பின் அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்…

Read more

காதலன் கண்முன்னே….. சிறுமியை சீரழித்த 3 இளைஞர்கள்…. விரைந்து கைது செய்த போலீஸ்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியை  சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இந்த காதல் ஜோடி அஜ்மரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடைந்துள்ளனர். அங்கு தங்குவதற்கு அரை எடுக்க…

Read more

அடடே சூப்பர்…! பள்ளி மாணவர்களுக்கு இனி 3 முட்டைகள்…. அசத்தும் மாநில அரசு..!!

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரந்தோறும்  மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கோடை  விடுமுறை முடிவடைந்து தற்போது வகுப்பு கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.…

Read more

கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம்…. அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைப்பது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் அளித்துள்ள பேட்டியில், மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலமும் அதற்கான தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட…

Read more

தமிழகத்தில் வாரத்தில் ஒருநாள் டாஸ்மாக் விடுமுறை…? குடிமகன்கள் அதிர்ச்சி…!

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000… புதிய உத்தரவு போட்ட தலைமை செயலாளர்..!!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

14 நாட்கள் கட்டாய விடுமுறை…. 3 நாட்கள் விருப்ப விடுமுறை…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசியல் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 நாட்கள் கட்டாயம் விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் முக்கிய பண்டிகை தினங்களில் மூன்று…

Read more

செந்தில் பாலாஜி புழலில் அடைக்கப்பட்டது ஏன்…? வெளியான தகவல்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

  • July 17, 2023
காலையில் குடிப்பவர்களை குடிகாரன்னு சொல்லாதீங்க… எனக்கு கோவம் வரும்… கொதித்த அமைச்சர்..!!

காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என்று சொன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் முத்துசாமி கொதித்துள்ளார். கோவையில் ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆயத்துறை…

Read more

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களை… ரூ.1000 உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கக்கூடாது… தமிழக அரசு உத்தரவு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என…

Read more

“காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என சொல்வதா?”…. என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது… அமைச்சர் ஆவேசம்..!!

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, டெட்ரா பேக் திட்டம், 90 எம்எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் உள்ளது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். தமிழகத்தில் இந்த அரசை பொருத்தவரை…

Read more

BREAKING: சரத் பவாருடன் மீண்டும் அஜித் பவார் சந்திப்பு…. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு…!!!

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அஜித் பவார் மீண்டும் இன்று சந்தித்துள்ளார். நேற்று தனது அணியினருடன் சரத் பவாரை சந்தித்து அஜித் பவார் பேசி இருந்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்துள்ளார். நேற்றைய தினம் சரத் பவாரிடம் இருந்து…

Read more

டாஸ்மாக்குகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது… அமைச்சர் உறுதி….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற…. மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், நுகர்வோரின் வசதி மற்றும் உரிய வருவாய் ஈட்ட பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற…

Read more

அமலாக்கத்துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம்… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகங்கள், விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பொன்முடி வீட்டில் முன்பாக திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உள்ளனர்.…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் வரும் முக்கிய மாற்றம்…. இனி பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம்…!!

சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பறக்கும்…

Read more

இன்று முதல் ஜூலை 27ஆம் தேதி வரை…. கைவினைகலைஞர்களுக்கு தமிழகத்தில் சூப்பர் ஏற்பாடு..!!

தமிழகத்தில் பழங்குடி கைவினர்கள் குழு திருவிழா நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைபெட் அறிவித்துள்ளது. கைவினை திறனுக்கான திறமை வாய்ந்த பழங்குடி கைவினைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கி ஜூலை 27ஆம்…

Read more

இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

டெல்லியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் யமுனை ஆற்றின் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்…

Read more

வருமானவரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுமா…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக…

Read more

இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியானது லிஸ்ட்… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களுமே வங்கிகள் செயல்பட்டு வருகிறது.…

Read more

தலைக்கு முக்கியம் ஹெல்மெட்…. சமையலுக்கு முக்கியம் தக்காளி…. வாடிக்கையாளர்களை கவரும் வியாபாரி…!!

தங்கத்தின் விலைக்கு ஈடுபட்டு விதமாக நாளுக்கு நாள் தக்காளி விளையும் தமிழகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சமையலில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக உள்ள தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ரேஷன்…

Read more

BREAKING: உச்சகட்ட பதற்றம்.. தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு…!!!

அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியிடம் ED விசாரணை நடத்தி வரும் நிலையில், திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது ED துணை இயக்குநரும் வருகை தந்துள்ளார்.. இதனால், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என்பதால், தலைமை…

Read more

நாளை மறுநாள் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.2000…. இதை செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்…!!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

அமைச்சர் பொன்முடியின் காரிலும் ED சோதனை…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் காரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளிலும், அவரது மகனும் எம்.பி.,யுமான கௌதம சிகாமணியில் வீட்டிலும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

டேய் பாட்ட மாத்துடா…! குடிபோதையில் இளம்பெண்கள் அராஜகம்…. கிழித்து தொங்கவிட்டதால் பரபரப்பு….!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இரவு நேரத்தில் பப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து ஆடல் பாடல் என கொண்டாட்டத்தில்  ஈடுபடுவது வழக்கம். இதில் சில நேரங்களில் பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் அதை சரி செய்வதற்கு ஆறடி உயரத்தில்…

Read more

நல்லாசிரியர் விருது… யார் யாரெல்லாம் தகுதி உடையவர்கள்?… தமிழக அரசு பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும்…

Read more

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் அமல்… அரசு திடீர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ஒரே ஜாலிதான்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கலை திருவிழாவில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்கசெய்யும் விதமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி வாரத்திற்கு இரண்டு பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளி…

Read more

சற்றுமுன்: ரெய்டுக்கான காரணம் வெளியானது…!!!

2008ல் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி 41,57,225 மதிப்பில் இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை வாங்கியுள்ளார். அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைகளை RBI விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக…

Read more

Other Story