தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்களின் மறு பிரதிக்கு இன்று முதல் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு (தாள் 1, தாள் 2) தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களின் மறு பிரதிக்கு இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு… தேர்ச்சி மறுபிரதி சான்றிதழுக்கு இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!
Related Posts
“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read moreஎதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more