மோசடி வழக்கு: பிரபல நடிகை ஜெயலட்சுமி புழல் சிறையில் அடைப்பு…!!

சிநேகம் அறக்கட்டளை தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஅவரிடம்  நடந்த…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்…. மீண்டும் புழல் சிறையில் அடைப்பு…!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம், குடல், நரம்பியல் உள்பட பல பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கேயே…

Read more

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்.!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.…

Read more

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை…!!

சென்னை புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் கஜா என்ற கஜேந்திரன் வயது 63 ஆகிறது. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த…

Read more

 புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை..!!

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கஜா என்ற கஜேந்திரன் கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Read more

BREAKING: பபுழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை..!!!

காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. அவருக்காக அங்கு A CLASS வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே,…

Read more

செந்தில் பாலாஜி புழலில் அடைக்கப்பட்டது ஏன்…? வெளியான தகவல்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

Other Story