சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கஜா என்ற கஜேந்திரன் கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.