தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள தலைமை நிதி கட்டுப்பாட்டாளர், நுகர்வோரின் வசதி மற்றும் உரிய வருவாய் ஈட்ட பழுதடைந்த மின் மீட்டர்களை உடனே மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீட்டர்கள் பழுதடைந்துள்ள நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற…. மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more