2008ல் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி 41,57,225 மதிப்பில் இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை வாங்கியுள்ளார். அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைகளை RBI விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், FEMA சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது
சற்றுமுன்: ரெய்டுக்கான காரணம் வெளியானது…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more