தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!
Related Posts
“தோல்வி கழக அரசாக மாறும் தவெக?” சிங்கப்பெண் படை இருந்தும் தொடரும் பாலியல் குற்றங்கள்.. முதல்வர் விஜய்யை வறுத்தெடுக்கும் வானதி சீனிவாசன்..!!”
சிவகங்கை அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக அரங்கேறி…
Read more“தாயோட பரிவையும் தலைவனோட தன்னம்பிக்கையையும் கொடுத்தாரு” ஸ்டாலினின் செயலை நேரில் பார்த்து வியந்த தங்கம் தென்னரசு….!!
திமுக சந்தித்த தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாமல், தூத்துக்குடியில் இருந்து சென்னை அறிவாலயத்திற்கு வந்த பெண் நிர்வாகி ஒருவர், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துக் கண்ணீர் விட்டு அழுதார். இந்த உருக்கமான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.…
Read more