அடடே சூப்பர்…! பள்ளி மாணவர்களுக்கு இனி 3 முட்டைகள்…. அசத்தும் மாநில அரசு..!!

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரந்தோறும்  மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கோடை  விடுமுறை முடிவடைந்து தற்போது வகுப்பு கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.…

Read more

சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாற்று முட்டைகளை வழங்க சத்துணவு மேலாளர் உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98…

Read more

தூத்துக்குடி கடற்கரையில் 100 ஆமை முட்டைகள்… பாதுகாக்கும் வனத்துறையினர்..!!!!

தூத்துக்குடி கடற்கரையில் கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் ஆமை முட்டை இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…

Read more

Other Story