தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு அலகு மாறுதல் கலந்தாய்வு… இன்று வெளியாகிறது முன்னுரிமை பட்டியல்…!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இதர…

Read more

மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பிக்கலாம்… சுந்தரனார் பல்கலை அறிவிப்பு…!!!

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மறு மதிப்பீடு செய்வதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளநிலை…

Read more

53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்களுக்கு… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு துறையில் 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விளக்கு அளிக்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிகளின் ஓய்வு பெறும் வயது 58 யில் இருந்து 60…

Read more

தமிழகத்தில் ஜூலை 21 முதல் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி…

Read more

தமிழகத்தில் இனி ஒவ்வொரு மாதமும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களின் விவரங்களை ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்களாக நன்கொடை…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்… இவர்கள் பயன்படுத்த தடை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு…

Read more

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 நிவாரணம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் தீவிரமடைந்து வரும் பருவ மழை காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்தது. இதனால்…

Read more

முன்னாள் காதலிகள் 15 பேர்…. என்னையும் ஏமாற்றிவிட்டார்…. விக்ரமன் மீது பரபரப்பு புகார்…!!

விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். ஒரு அரசியல்வாதியாக அனைவராலும் அறியப்பட்ட இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியாக இருந்த நிலையில் அனைவருடைய மனதையும் வென்று டைட்டில் வின்னராக…

Read more

PM Kisan: விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000… இவர்களுக்கு மட்டும் கிடையாது?… மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த…

Read more

சென்னை மக்களே…! இன்று காலை 9 மணி முதல் கரண்ட் கட்…. வெளியானது மொத்த லிஸ்ட்..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை தாம்பரம்: இன்று (திங்கள்கிழமை) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை,…

Read more

ஆடி அமாவாசை: தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள்…. மக்கள் மகிழ்ச்சி…!!

ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால் அதிகமான கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் இதனை சமாளிக்க அழகா்கோவில், அணைப்பட்டி உள்ளிட்ட கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (திண்டுக்கல் மண்டலம்) சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆடி அமாவாசை இன்று …

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை 17ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின்…

Read more

இனி லைசென்ஸ் பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக போக்குவரத்து துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் இணைய வழியில் மேற்கொண்டு வர அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.…

Read more

குழந்தைகள் கண் முன்…. தாய்க்கு நேர்ந்த சோகம்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரபேல் பகுதியை சேர்ந்த தம்பதி முகேஷ் – ஜோதி சோனார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் ஜூலை 9 அன்று ஜூகு கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால்…

Read more

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர…. இன்று(ஜூலை 17) முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு)  சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 3 ஆண்டு LLB மற்றும் LLB (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு…

Read more

செவிலியர் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது இன்று காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

இன்று முதல் அமல்…. அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.…

Read more

கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000… யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?… பயனாளிகள் விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் 21 வயதை அடைந்த பெண்கள், குடும்பத் தலைவியாக உள்ளவர்கள்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க… ஜூலை 20 முதல் உங்க வீடு தேடி வரும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தடவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல்…

Read more

விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றினால் இனி ரூ.10,000… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற உதவி செய்பவருக்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசால் ஏற்கனவே வெகுமதியாக வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உடன் மத்திய அரசு சார்பாக 5 ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…. புதிய ரேஷன் கார்டு கிடையாது… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்காக இந்த நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு…

Read more

3,600 யூனிட்டுக்கு மேல் அதிக கட்டணம்?…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்… மின்வாரியம் விளக்கம்..!!!

தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளில் வீட்டு மின் இணைப்புகள் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வருகிறது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜூலை 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஜூலை 17ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே…

Read more

150 மோமோஸ் ஒரே நேரத்தில்…. பந்தயத்தில் உயிரை விட்ட இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த விபின் குமார் எனும் இளைஞர் மொபைல் போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மோமோஸ் சாப்பிடும் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். 150 மோமோஸ் ஒரே நேரத்தில் சாப்பிட்டால்…

Read more

24 மணி நேரத்தில்….. மின்னல் தாக்கி 17 பேர் பலி…. 4,00,000 இழப்பீடு அறிவித்த முதல்வர்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 11 மாவட்டத்தில் மின்னல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், “உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நான்கு லட்ச…

Read more

தண்ணியடி பெண்ணே தண்ணியடி…! நம்ம ஊரு டாஸ்மாக்கில் சரக்கு வாங்கும் இளம்பெண்கள்…. பகீர் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்திருந்தாலும், இவை மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் இளம்பெண் இரண்டு பேர் டாஸ்மாக் கடைக்கு சென்று பியர் வாங்கிச்…

Read more

ரேஷன்-ஆதார் அட்டை இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு…. உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி…!!!

ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதை தடுக்கலாம். இந்நிலையில் ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மத்திய அரசால் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைய இருந்தது.…

Read more

அசைவத்திற்கு No சொன்னால் மட்டுமே திருமணம்…. பலநூறு ஆண்டுகளாக கடைபிடிக்கும் சைவ கிராமம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது ரெனாவி கிராமம். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களில் யாருமே அசைவம் உண்பது கிடையாதாம். அதனால் இக்கிராமம் சுத்த ‘சைவ கிராமம்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு…

Read more

மகளிர் உரிமைத்தொகை: ஒரு நாளைக்கு 80 மட்டுமே…. இல்லத்தரசிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைதொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணியானது ஜூலை 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னையில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் 16 ஏறக்குறைய வருடங்களுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்க்ளுக்கு…

Read more

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10,000 உதவித்தொகை…. அரசாணை வெளியீடு..!!

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவுவோரை ஊக்குவிக்கும் வகையில்  உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.  மத்திய அரசு ஏற்கனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை…

Read more

350 இடங்களை குறிவைக்கும் பாஜக.. 2024-ல் யார் பிரதமர்?…. எகிறும் எதிர்பார்ப்பு..!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 38 சதவீத வாக்குகளை பெற்று 33 இடங்களை கைப்பற்றிய பாஜக வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 350 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. பாஜக தன்னுடைய…

Read more

செவிலியர் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது நாளை காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

தமிழக மக்களே கவலையை விடுங்க… இனி தடையற்ற மின்சாரம்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என…

Read more

BREAKING: 25 பேர் கூண்டோடு கைது… சற்றுமுன் பரபரப்பு..!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 செம்பரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட செல்வது தொடர்கதை…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கலாச்சார வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே சமயம் மாணவர்கள் படிப்பை தாண்டி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் அவ்வப்போது பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் கலை…

Read more

கடலில் பேனா சின்னம்: திரும்பப் பெறும் தமிழக அரசு?… பரபரப்பு தகவல்..!!!

சென்னை மெரினா கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு மீனவர் அமைப்பினர், நாம் தமிழர்,…

Read more

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை வெளியீடு…. அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஜூலை 12ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.இந்நிலையில் தகுதியான மாணவர்களின்…

Read more

BREAKING: சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சற்றுமுன் சுனாமி அலர்ட்…!!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 9.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனால்…

Read more

தக்காளி கிலோ ரூ-80க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.!!

டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா, கான்பூர், வாரணாசி, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ ரூ 80க்கு  விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் வழங்க மத்திய…

Read more

BREAKING: ரயிலில் இருந்து விழுந்து இருவர் பலி… சோகம்..!!

சாத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் இருவரும் படிக்கட்டில் நின்று பயணம் செய்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக முற்றியது. இதில் இருவரும் தவறி…

Read more

“ஆபாச படத்தை வெளியிடுவோம்” மிரட்டிய கடன் நிறுவனம்…. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கடன் மூலமாக பல்வேறு தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வந்தவர்கள் பூபேந்திர விஸ்வகர்மா. இவருடைய மனைவி ரித்து. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி…

Read more

38 இல்ல 70 டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள்…. சென்னையில் வரப்போகும் மாஸ் திட்டம்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை பெரும் முக்கிய பங்காற்று வருகிறது. இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது .மேலும் மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயிலில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கொண்டு…

Read more

கரண்ட் பில் தப்பு தப்பா வருதா…? இனி NO டென்ஷன்…. வேற மாதிரி ரீடிங் எடுக்கும் TANGEDCO…!!

தமிழ்நாடு முழுவதும் தடையில்லாத மின்சாரத்தை வழங்கும் விதமாகவும் மலிவான விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீட்டு செய்யும் முறை பயன்பாட்டில் உள்ளது.…

Read more

ATM-இல் பணம் எடுத்தவரிடம் கொள்ளை…. தெலுங்கானாவில் துணிகரம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கொள்ளை சம்வங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் நேற்று முன்தினம் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நபர் ஒருவர் ATM இல் பணம் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது…

Read more

அடடே தமிழகத்தில் இப்படி ஒரு அழகான தீவா?… ராமேஸ்வரத்தில் ஒரு குட்டி அந்தமான்… கண்டிப்பா நீங்களும் போயிட்டு வாங்க…!!!

ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடன் பகுதியில் சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு குரு சடை, முயல், வான், வாழை மற்றும் முள்ளி உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. இது போன்ற தீவுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட…

Read more

லோன் வாங்கியோருக்கு ஷாக்…. அமலுக்கு வந்த புதிய மாற்றம்… SBI வங்கி அறிவிப்பு..!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட முக்கிய திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

‘ஒரே நாடு. ஒரே ரேஷன்’ திட்டம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.1,000 மகளிர் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20ம் தேதி முதல் வழங்கப்படவிருக்கிறது.   செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… இனி எல்லாமே ஈசி… அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்…

Read more

ஒரு கார்டுக்கு 35 ஊக்கத் தொகை…. ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…. அரசின் முடிவு என்ன…???

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் ரேஷன்…

Read more

Other Story