சாத்தூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் இருவரும் படிக்கட்டில் நின்று பயணம் செய்திருக்கின்றனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக முற்றியது. இதில் இருவரும் தவறி கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரை விட்டார்
BREAKING: ரயிலில் இருந்து விழுந்து இருவர் பலி… சோகம்..!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more