‘அம்ரித் கலாஷ்’ திட்டத்தின் காலக்கெடு மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு… SBI வங்கி சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது எஸ் பி ஐ வங்கியில் சிறப்பு வைப்பு திட்டம் அம்ரித் கலாஷ் திட்டத்தின் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது. மொத்தம் 400 நாட்கள் கொண்ட இந்த…

Read more

வாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிக்க காலக்கெடு…. ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி…!!!

ஓய்வூதியதாரர்களுக்கு இந்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ‘வாழ்க்கைச் சான்றிதழை’ (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமர்ப்பிக்க…

Read more

ரேஷன்-ஆதார் அட்டை இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு…. உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி…!!!

ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதை தடுக்கலாம். இந்நிலையில் ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மத்திய அரசால் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைய இருந்தது.…

Read more

பென்ஷன் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு…. இந்த தேதிக்குள் வேலையை முடிச்சிருங்க…!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய…

Read more

“VRS ஓய்வு திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு”…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு…!!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனியார் நிறுவனமான டாடா குழுமத்துக்கு கை மாறியது. கடன் பிரச்சனை காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் தனியார் வசமாகப்பட்ட நிலையில் ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியானது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது…

Read more

EPFO ஓய்வூதியம்: காலக்கெடு ஜூன் 26 வரை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான தேதியை வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி உச்சநீதிமன்ற உத்தரப்பின்படி ஓய்வூதியம் பெறுவோர்/ உறுப்பினர்களிடமிருந்து…

Read more

Other Story