ரேஷன்-ஆதார் அட்டை இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு…. உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி…!!!

ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதை தடுக்கலாம். இந்நிலையில் ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மத்திய அரசால் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைய இருந்தது.…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. இன்னும் 1 நாள் தான் டைம் இருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை வாயிலாகவே பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். அதோடு  மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தின் வாயிலாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள்…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மானிய விலையில் உணவு தானியங்களை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதற்கு ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்பாக கடைசி தேதி…

Read more

Other Story