தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனி வாரத்தில் ஒரு முறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக வாரத்தில் ஒருமுறை தலா 20 கிராம் வேகவைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை…

Read more

நீங்க வீட்டுக்கடன் வாங்க போறீங்களா?… எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த…

Read more

6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு வகுப்புகள்…. ஆசிரியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

கலைத் திருவிழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு பாட வேளைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இது குறித்து…

Read more

தென்னிந்திய சுற்றுப்பயணம் போக நீங்க ரெடியா?… குறைந்த பட்ஜெட்டில் ஊர் சுற்ற அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பாரத் கௌரவ் மற்றும் இந்தியா சுற்றுலா எக்ஸ் பெட்டியா வை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக ஒரு நபர் திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு செல்லலாம். இந்த ட்ராவல்…

Read more

இனி சிம் கார்டு போலவே கிரெடிட், டெபிட் கார்டுகளை மாற்றலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!

நம்முடைய மொபைலுக்கு பயன்படுத்தும் நெட்வொர்க் சிம்மை மற்றொரு நெட்வொர்க்கிற்கு சுலபமாக மாற்றும் வசதி உள்ளது போல விசா, மாஸ்டர் கார்டு,ரூபெ அல்லது உங்களுக்கு விருப்பமான நெட்வொர்க் இடையே மாற்றுவதற்கான விருப்பம் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற…

Read more

பெண்களே…! மகளிர் உரிமை திட்டத்தில் சந்தேகமா…? தொலைபேசி எண்கள் வெளியீடு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

மின்கட்டண சலுகை வாபஸ்…. அரசு ஊழியர்களும் இனி சாதாரண மக்களை போல தான்…. Shock கொடுத்த அரசு…!!!

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. எல்லா மாநிலத்திலும் உண்டு. அந்த வகையில் கடந்த 2013 ஆம் வருடம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில்…

Read more

ஹேப்பி நியூஸ்…! இவர்கள் வருமானவரி செலுத்த வேண்டாம்…. மத்திய அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு…!!!

2023-24 ஆம் நிதி ஆண்டில் மத்திய பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்ட போது ஏழு லட்சம் வரை வருமானத்தில் ஈடுபடுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது குறித்து பல சந்தேகங்கள் எழுந்து வந்த…

Read more

தரைத்தளத்தில் அம்மா…. 18வது மாடியில் 12 வயது மகன்…. நொடியில் நடந்த துயரம்….!!

நொய்டாவில் உள்ள பிஸ்ரக்ஹ்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் 18 ஆவது மாடியின் பால்கனியில்  இருந்து கீழே தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த தனது தாயை அழைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுவனின்…

Read more

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்க…? இந்த திட்டத்திற்கு 7.5% வட்டி… மகிழ்ச்சியில் பெண்கள்…!!!

பெண்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பயனளிக்கும் ஒரு திட்டம்தான் மகிளா சம்மன்  திட்டம். இந்த திட்டம் மத்திய நிதி அமைச்சரால் 2023- 24-ம் ஆண்டு வெளியான பட்ஜெட் தாக்கலின்…

Read more

இறந்தவரின் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கலாமா?… அப்படி எடுத்தால் சிறை தண்டனையா?… இதோ பலரும் அறியாத தகவல்…!!

பொதுவாகவே வங்கி கணக்கில் இருப்பு வைத்திருக்கும் ஒரு நபர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருடைய ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பது தான் வழக்கமாக நடக்கும். ஆனால் இறந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து வங்கிக்கு தெரிவிக்காமல் நாம் இனி…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. கூட்டுறவுத்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

கல்வி உதவித் தொகையுடன் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் இசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி, நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு…

Read more

ஜெயிலில் மலர்ந்த காதல்…. பரோல் வாங்கி திருமணம் செய்த கொலை குற்றவாளிகள்….!!

மேற்கு வங்கத்தில் உள்ள சென்ட்ரல் ஜெயிலில் அப்துல் ஹாசிம் மற்றும் சஹானாரா எனும் இரண்டு கொலை குற்றவாளிகள் வெவ்வேறு கொலை சம்பவங்களில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறைக்குள் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.…

Read more

27 பேருடன் திருமணம்…. பணம் நகையுடன் எஸ்கேப் ஆகும் பெண்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புத்கம் மாவட்டத்தில் பெண் ஒருவர் 27 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.ஒவ்வொருவரை திருமணம் செய்த பிறகும் அவர்களுடன் 10ல் இருந்து 20 நாள் வரை இருந்து விட்டு அதன் பிறகு தனக்கு கிடைத்த நகை மற்றும்…

Read more

இனி இவர்கள் வருமான வரி கட்ட வேண்டாம்… மத்திய நிதி அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர மக்கள் பயன்பெறும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது வருமான வரி சட்டத்தின் கீழ் 7.27 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான மத்திய…

Read more

3 வருட நர்சிங் படிப்பு இலவசம்…. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசானது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.   இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளி…

Read more

  • July 16, 2023
1000 திட்டத்திற்கு தகுதியுடைய பெண்களுக்கு…. விண்ணப்பம் விநியோகம் எப்படி தெரியுமா…? முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் 1000 திட்டத்திற்கு தகுதி உடைய…

Read more

லோன் வாங்கியோருக்கு ஷாக் நியூஸ்… எஸ்பிஐ வங்கி திடீர் அறிவிப்பு..!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வங்கியால் கொடுக்க முடிந்த குறைந்தபட்ச வட்டியை (MCLR) எஸ்பிஐ வங்கி 5bps உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன்…

Read more

சட்ட பல்கலைக்கழகத்தில் சேர…. நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்…!!!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு)  சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 3 ஆண்டு LLB மற்றும் LLB (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு…

Read more

சாமியே சரணம் ஐயப்பா..! இன்று முதல் ஜூலை 21ம் தேதி வரை…. ஐயப்பன் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில்…

Read more

”சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின்”… இதுவே அதற்கு எடுத்துக்காட்டு… முதல்வர் பெருமிதம்..!!!

மதுரையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கே எடுத்துக்காட்டு தான் சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அமல்…. கட்டணம் ரூ.50 குறைப்பு… பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே டெலிவரி செய்ய கோப் பஜார் என்ற புதிய மொபைல் செயலி இந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது தமிழகத்தில் எட்டு கூட்டுறவு சங்கங்களின் மசாலா வகைகள், தேன், உரங்கள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிறுத்தம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநில ரேஷன் அட்டைதாரர்களும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக அவர்களின் படிப்புக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம்…

Read more

ஆபாச தளங்களை பயன்படுத்துவோர்க்கு… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை… உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் ஆபாச தளங்களை பயன்படுத்துவோர் இணையதளத்தில் தங்களின் மொபைல் எண்களை பதிவிடவோ அல்லது அதிலிருந்து எண்களை தொடர்பு கொள்ளவும் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக மோசடி கும்பல் பல வகையான யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி…

Read more

தகைசால் தமிழர் திரு. சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தகைசால் தமிழர் திரு. சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட தியாகியும் மிகச்சிறந்த பொதுவுடமைத்…

Read more

ஒரு கையில் பாம்பு, ஒரு கையில் பல்லி…. நெட்டிசன்களை விமர்சிக்க வைத்த துணை முதல்வர் மனைவி…!!!

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவர் பிரபல தனியார் வங்கியில் ஒன்றில் முக்கியப் பதவியில் இருக்கிறார். சமுதாயப் பணியில் ஈடுபடுவதோடு சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நேற்று   அவர் தன்னுடைய ட்விட்டரில்  ஒரு…

Read more

எத்தனை தடைகள் வந்தாலும்…. படிப்பை மட்டும் விட்டுடாதீங்க…. மாணவர்களுக்கு CM அறிவுரை…!!

எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். படிப்பு மட்டும்தான் யாரும் திருடமுடியாத நிலையான சொத்து என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். மதுரையில் பேசிய அவர், கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு…

Read more

ஓட்டுநர் புக்கிங் கேன்சல் செய்தால் இனி நடவடிக்கை…. வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஓலா, யூபர் வாகனங்களில் ஓட்டுநர் புக்கிங் கேன்சல் செய்தால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்த சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மயில்வாகனன், டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளை ஏற்க மறுத்தாலோ…

Read more

பிரதமர் மோடிக்கான UAE அதிபரின் சிறப்பு மெனு…. என்னென்ன Item…? இதோ பாருங்க…!!

அபுதாபியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடிக்கு UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு சைவ உணவு வகைகளை தயாரித்துள்ளார். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளால் செய்யப்பட்ட ஹரிஸ், பேரீச்சை சாலட், உள்ளூரில் விளைந்த பயிறு வகைகளுடன்…

Read more

தமிழகத்தில் தளபதி விஜய் பயிலகம் திறந்து வைப்பு…. அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்…!!

விஜய மக்கள் இயக்கம் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்கப்படவுள்ள இரவு நேர பாடசாலை இன்று  செயல்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பாடசாலைக்கு தளபதி விஜய் பயிலகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  பெருந்தலைவர் காமராஜரை போற்றும் வகையில் அவரது…

Read more

இனி ஸ்கூலுக்கு போகும்போது புத்தகமே வேண்டாம்… இது மட்டும் இருந்தா போதும்… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் காகிதம் இல்லா…

Read more

எஸ்பிஐ வங்கியில் லாக்கர் வசதியை பெரும் வாடிக்கையாளர்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக அவ்வபோது பல சேவைகளை வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்களின்…

Read more

ஒரே மாதத்தில் தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாயி…. அதுவும் எத்தனை கோடி தெரியுமா?… வியக்க வைக்கும் சம்பவம்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புனே மாவட்டத்தை சேர்ந்த விவசாயி துக்காராம் பாகோஜி கயாகர் என்பவர் அவருக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரில்…

Read more

900 கோயில்கள் அமைந்துள்ள அதிசய மலை…. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!!

குஜராத் மாநிலத்தில் பாலிகானா நதிகரையில் சத்ருஞ்ஜய மலையில் சுமார் 900 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகிறது. இந்த மலை குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த…

Read more

கோழிக்குழம்புக்கு பதில் கத்திரிக்காய் குழம்பு…. கோடரியால் வெட்டி கொன்ற கணவர்… கொடூர சம்பவம்…!!!

தெலங்கானாவில் கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கலிபெல்லி போஷம். இவருடைய  மனைவி சங்கரம்மா. போஷம்மிற்கு 50 வயது, மனைவி சங்கரம்மாவுக்கு…

Read more

பக்தர்களே தரிசனத்திற்கு முந்துங்க…. நாளை முதல் நடை திறப்பு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில்…

Read more

புதிய ரேஷன் கார்டு யாருக்கும் வழங்க கூடாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள நிலையில் அதற்காக விண்ணப்பங்கள் ஜூலை 20-ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்று முதல் அமல்… அதிர்ச்சி..!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி கடன் வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஐந்து அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள், ஒரு மாதம், ஆறு…

Read more

ரேஷன் கடை பொருட்களை கடத்திய 593 பேர் கைது…. தமிழக அரசு அதிரடி ஆக்சன்…!!

தமிழகத்தின் நியாய விலை கடைகளில் அடிக்கடி ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதற்காக அரசு பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்…. ஜூலை 17 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

ராமநாதபுரத்தில் ஜூலை 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின் நலனை…

Read more

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்…. பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்து அதற்கான வேலைகளில் தற்போது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் வாங்குவதற்குதிட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது 70…

Read more

சிறுத்தை சிக்கிடுச்சு: பைக்கில் கட்டி கொண்டு வந்த இளைஞர்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடகா மாநிலம் பாகிவாலு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் பின்புறம் கட்டி தூக்கி வந்துள்ளார். இதை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் சிறுத்தையின் கால்களை கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து…

Read more

பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசி… அதிரடியாக களம் இறங்கிய இந்திய விஞ்ஞானிகள்…!!

பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக டி ஆர் டி ஓ முன்னாள் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி செல்வம் மூர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், உலக அளவில் முன்னிலையில்…

Read more

CUET தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு…. தேர்வர்கள் உடனே பாருங்க..!!!

மத்திய பல்கலைக்கழகம் இளங்கலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான CUET UG தேர்வு முடிவுகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 44 மத்திய பல்கலை கழகங்கள் மற்றும் 12 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 90 பல்கலைக்கழகங்களில் உள்ள 54 ஆயிரத்து 555…

Read more

#BREAKING : ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!!

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை முன்னிட்டு 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.. 17ஆம் தேதி விடுமுறை…

Read more

300-க்கும் மேற்பட்ட பினாமிகளின் விவரங்கள்…. விரைவில் வெளியாகும் “திமுக ஃபைல்ஸ் – 2″…!!!

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி :திமுக ஃபைல்ஸ்” முதல் பாகம் வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. அது திமுக கட்சியிடையே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது என்றும் அதில், புதிய…

Read more

நான் அரசியல் வருவது உறுதி…. கட்சியை விட்டு நீக்குங்க…. தாடி பாலாஜி கோரிக்கை…!!

நான் அரசியல் வருவது உறுதி, எந்த கட்சி எனக்கு அங்கீகாரம், தருகிறதோ அந்த கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நானாக எந்த கட்சிக்கும் போக மாட்டேன். என்னை அழைத்தால் அந்த கட்சிக்கு கண்டிப்பாக போவேன் என…

Read more

கடன் வாங்கியோருக்கு தலைவலி ஸ்டார்ட்…. அதிர்ச்சி கொடுத்த SBI வங்கி…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி  வருகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை  எஸ்பிஐ வங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story