கல்வி உதவித் தொகையுடன் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் இசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி, நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு…

Read more

Other Story