தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே டெலிவரி செய்ய கோப் பஜார் என்ற புதிய மொபைல் செயலி இந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது தமிழகத்தில் எட்டு கூட்டுறவு சங்கங்களின் மசாலா வகைகள், தேன், உரங்கள் உட்பட 64 பொருட்களை மொபைல் செயலியில் ஆர்டர் செய்ய முடியும். அந்த பொருள்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும்போது போக்குவரத்துக் கட்டணமாக 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் இதனை தொடர்ந்து இன்று முதல் அந்த கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அமல்…. கட்டணம் ரூ.50 குறைப்பு… பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம்… சிக்கும் முக்கிய புள்ளிகள்…. சூடு பிடிக்கும் வழக்கு விசாரணை…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த நான்காம் தேதி மர்ம முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த நிலையில்…
Read moreஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்கலாமா?… ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன…???
பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும். உங்கள் கணக்குகளில் இருந்து செல்லுபடி ஆகும் பரிவர்த்தனைகளை நீங்கள் தொடர்ந்து செய்யும் வரை எந்த…
Read more