தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே டெலிவரி செய்ய கோப் பஜார் என்ற புதிய மொபைல் செயலி இந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது தமிழகத்தில் எட்டு கூட்டுறவு சங்கங்களின் மசாலா வகைகள், தேன், உரங்கள் உட்பட 64 பொருட்களை மொபைல் செயலியில் ஆர்டர் செய்ய முடியும். அந்த பொருள்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும்போது போக்குவரத்துக் கட்டணமாக 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் இதனை தொடர்ந்து இன்று முதல் அந்த கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அமல்…. கட்டணம் ரூ.50 குறைப்பு… பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more