குவைத் தீ விபத்து குறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி…!!
குவைத் நாட்டின் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குபைத் தீ…
Read more