நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக அவ்வபோது பல சேவைகளை வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் உரிமைகளை உள்ளடக்கிய மாற்றியமைக்கப்பட்ட மற்றும் துணைலாக்கர் ஒப்பந்தத்தை வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி sbi வங்கியில் இருந்து லாக்கர் வசதியை பெரும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆக்கர் வைத்திருக்கும் வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு பொருந்தக்கூடிய மாற்றி அமைக்கப்பட்ட அல்லது துணைலாக்கர் ஒப்பந்தத்தை செயல்படுத்திக் கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.