இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை எஸ்பிஐ வங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ]இதன் விளைவாக, ஒரு நாள், ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் அதிகரித்துள்ளது. எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, கடன் வாடிக்கையாளர்கள் செலுத்தும் EMIகள் அதிக சுமையாக மாறும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
கடன் வாங்கியோருக்கு தலைவலி ஸ்டார்ட்…. அதிர்ச்சி கொடுத்த SBI வங்கி…!!
Related Posts
ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read moreஇனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!
ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…
Read more