இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை எஸ்பிஐ வங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ]இதன் விளைவாக, ஒரு நாள், ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் அதிகரித்துள்ளது. எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, கடன் வாடிக்கையாளர்கள் செலுத்தும் EMIகள் அதிக சுமையாக மாறும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
கடன் வாங்கியோருக்கு தலைவலி ஸ்டார்ட்…. அதிர்ச்சி கொடுத்த SBI வங்கி…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more