பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக டி ஆர் டி ஓ முன்னாள் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி செல்வம் மூர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், உலக அளவில் முன்னிலையில் உள்ள விஞ்ஞானிகளில் இரண்டு சதவீதம் பேர் இந்தியாவில் சேர்ந்தவர்கள். நமது நாடு புதிய கண்டுபிடிப்புகளின் தொட்டிலாகவும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் மையமாகவும் திகழ்ந்து வருகிறது. பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசி… அதிரடியாக களம் இறங்கிய இந்திய விஞ்ஞானிகள்…!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more