பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக டி ஆர் டி ஓ முன்னாள் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி செல்வம் மூர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், உலக அளவில் முன்னிலையில் உள்ள விஞ்ஞானிகளில் இரண்டு சதவீதம் பேர் இந்தியாவில் சேர்ந்தவர்கள். நமது நாடு புதிய கண்டுபிடிப்புகளின் தொட்டிலாகவும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் மையமாகவும் திகழ்ந்து வருகிறது. பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசி… அதிரடியாக களம் இறங்கிய இந்திய விஞ்ஞானிகள்…!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த 12…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கேரள…
Read more