இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி கடன் வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஐந்து அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள், ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடங்களுக்கு எம்சி எல் ஆர் விகிதம் அதிகரித்துள்ளது. எம் சி எல் ஆர் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது கடன் வாங்கியவர்கள் செலுத்தும் இஎம்ஐ அதிக சுமையாக மாறும். இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ் பி ஐ வங்கி அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்று முதல் அமல்… அதிர்ச்சி..!!!
Related Posts
பெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!
மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…
Read moreஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…
Read more