ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!

மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…

Read more