BREAKING: தற்கொலை…. ஒரு குடும்பமே மரணம்..!!!

நாமக்கல், பரமத்திவேலூரில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தம்பிகளாக சந்தோசமாக வாழ்ந்த கணவன் – மனைவிக்கு இடையே சமீபகாலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2 குழந்தைகளை…

Read more

கோவில் ஓய்வூதியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தற்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில், ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களின் மாத ஓய்வுதியம் 3000 ரூபாயிலிருந்து…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி 1000 ரூபாய் உரிமைதொகை வழங்கப்பட இருக்கிறது. இதில் யாரெல்லாம் வாங்க தகுதியுடையவர்கள் என்பது குறித்து முன்னதாக அரசாணை வெளியீட பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20ஆம் தேதி…

Read more

சற்றுமுன்: இன்று பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…!!!

நாள்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்று அனைத்து பள்ளிகளும் முழு நேரம்காமராஜர் பிறந்த நாளையொட்டி இன்று அனைத்து பள்ளிகளிலும் “கல்வி வளர்ச்சி திறக்க வேண்டும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், பல தனியார்…

Read more

ஜூலை 17 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.…

Read more

இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம்… அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் இரண்டு முறையை அகலவிலைப்படி  உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி குறித்த அறிவிப்பை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்ட வரும் இடையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வருமானம்…. ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பரான பென்ஷன் திட்டம்… முழு விவரம் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் அதிக அளவு ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் பெற பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. அதன்படி 60 வயதிற்கு மேற்பட்ட பென்ஷன் தாரர்களுக்கு பல வகையான திட்டங்களை…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000… பதிவு செய்ய மொபைல் போன் செயலி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்த விண்ணப்பங்களை…

Read more

அரசு உதவி வன பாதுகாவலர் பதவி…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு உதவி வன பாதுகாவலர் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட நிலையில் இந்த வருடம் மே மூன்றாம் தேதி டிஎன்பிஎஸ்சி ACF முதல்…

Read more

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறித்த அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையில்…

Read more

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவதுடன் கருணை அடிப்படையில் வாரிசு நியமனத்திற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.…

Read more

உங்க டிக்கெட்டை வேறொருவருக்கு ஈஸியா மாற்றலாம்…. இது தெரியுமா..? இந்திய ரயில்வே சூப்பர் திட்டம்…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம்.…

Read more

இனி கிரெடிட் கார்டு மூலம் UPI பரிவர்த்தனை செய்யலாம்… SBI மற்றும் ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் sbi மற்றும் icici வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் sbi மற்றும் icici வங்கி rupayகிரெடிட்…

Read more

அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…. உடனே மறக்காம இதை செய்யுங்க…1!

மூத்த அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிகள் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதே போல தமிழ்நாடு இளைய விஞ்ஞானிகள் விருதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது அழிப்பது குறித்து சென்னையில் உள்ள அறிவியல் நகரத்தின் துணைத்…

Read more

பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதில் சிக்கல்…. இதுதான் காரணம்…. அரசு நடவடிக்கை எடுக்குமா…??

கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

அடடே.. ! தனக்கு பரிசாக வந்த 7,740 புத்தகங்களை…. பொது நூலகத்திற்கு வழங்கும் CM ஸ்டாலின்…!!

தமிழகம் முழுவதும் இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறவுள்ள விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனக்கு வழங்க பெற்ற 7740 புத்தகங்களை தமிழக அரசின்…

Read more

தினமும் 66 ரூபாய் முதலீட்டில் இவ்வளவு லாபமா?… போஸ்ட் ஆபீஸின் பெஸ்ட் திட்டம்… இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் நடுத்தர மக்கள் பலரும் தற்போது தபால் நிலைய திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இந்த திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் இருந்து சேமிக்க முடியும். மத்திய அரசு சமீபத்தில் தொடர் வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 15) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான முழு லிஸ்ட்…!!!

கடலூர்: சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர் கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூர், வல்லம்படுகை, தில்லை நாயகபுரம்,…

Read more

ஆபத்தை உணராத இளம்பெண்கள்…. வெள்ளத்திலும் ரீல்ஸ் எடுக்குறாங்களே…. வைரல் வீடியோ…!!

இந்தியாவில் சமீப காலமாகவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் மற்றும் செல்பி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்  இதே போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடும் வெள்ளம் காரணமாக வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொள்கிது. வெள்ளம்…

Read more

தமிழகத்தில் மாவட்ட கலை மன்ற விருதுக்கு… விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 15) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி,…

Read more

ஒரு கிலோ தக்காளியின் விலை 300ஐ தொடும்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300ஐ…

Read more

6 மாவட்டங்களில் இன்று முதல் ஜூலை 20 வரை… தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்… மக்களே பயன்படுத்திக்கோங்க..!!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம்…

Read more

சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல இன்று (ஜூலை 15) முதல் 4 நாட்களுக்கு அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாதம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 15) பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பல போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியான சுற்றறிக்கையில், முன்னாள் முதல்வர் காமராஜர்…

Read more

இன்று தமிழகம் முழுவதும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பம்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

நடிகர் விஜய் தந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய வி.ம.இ நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், ‘நிர்வாகிகளிடம்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூலை 15 மற்றும் 16 உள்ளிட்ட வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும்…

Read more

ஜூலை 20 முதல் ரூ.1000 உரிமை தொகை பெற டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு 928 கோடிக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இந்த பொருள்கள் பதுக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு அரை…

Read more

ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்…. வித்தியாசமான ஆபரை கையிலெடுத்த வியாபாரி…!!

நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது…? அமைச்சர் முக்கிய அப்டேட்…!!

தமிழகத்தில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதான்படி, பிஇ, பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை கலந்தாய்வு நடைபெறும் என…

Read more

தமிழகத்தில் ஜூலை 17, ஆகஸ்ட் 16- இல் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கியமான பண்டிகை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 17ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி களின் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்…

Read more

ரூ.1000 உரிமை தொகை இவர்களுக்கு கட்டாயம்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து யார் யாருக்கு எல்லாம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்த…

Read more

மக்களே உஷார்… போலி கஸ்டமர் கேர் எண்கள்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வாங்கிய பொருள் சரியில்லாததால் புகார் அளிக்க இணையத்தில் கஸ்டமர் கேர் எண் தேடி உள்ளார். அதிலிருந்த என்னை தொடர்பு…

Read more

மக்களே உஷார்…. ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு… சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!!

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3565 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார்…

Read more

கைதும், சிறை தண்டனையும் சட்டப்பூர்வமானது…. செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர்…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… எழுந்தது புதிய சிக்கல்…!!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர்…

Read more

“லிப்ட் ஏன் வேலை செய்யல” காவலாளியை துடப்பத்தால் அடித்த பெண்…. வெளியான காணொளி….!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா சிகன்ட்ராவில் உள்ள ரெயின்போ அப்பார்ட்மெண்டில் காவலாளியாக பணிபுரிபவர் ஜெகதீஷ் பிரசாத் திவாரி. இவர் பணியில் இருந்த போது அந்த அப்பார்ட்மெண்டில் சி-8 பிளாக்கில் வசிக்கும் ஷர்மா என்பவரின் மனைவி அனிதா தனது மகனுடன் திவாரியிடம் வந்து தகராறு…

Read more

விரைவில் முன்பதிவு இல்லா வந்தே பாரத் ரயில்… பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு பெருமையாக கருதுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் தொழில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. தமிழகத்தில் முதலாவது வந்தே பாரத்…

Read more

இனி ஓட்டுநர் உரிமம் பெறுவது ரொம்ப ஈசி… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வாரம் தோறும் சுமார் 40,000 ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பங்கள் வருகிறது. இவை அனைத்தையும் முடிக்க போக்குவரத்து அலுவலகங்களால் முடியவில்லை. இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னையில்…

Read more

இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

ADMKவில் இருந்து DMKவிற்கு சென்றவர்களுக்கு டார்கெட்… அண்ணாமலை அடுத்த அதிரடி..!!!

டி ஆர் பாலு கொடுத்து அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, DMK Files 2 இல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்…

Read more

8 பேர்…. கத்தியை காட்டி மிரட்டி…. “35 வயது பெண் பலாத்காரம்”…. ஸ்டேஷனில் போய் உட்கார்ந்த எம்.எல்.ஏ…. பரபரப்பு..!!

மகாராஷ்டிராவில் சுற்றுலாப் பெண் 8 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. புல்தானா நகருக்கு அருகில் உள்ள ராஜூர் காட் பகுதியில், தனது உறவினர்களுடன் நடைபயிற்சிக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதியான நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் காமராஜர் 121 வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு…

Read more

சடலத்தை சாப்பிட்டால் சக்தி கிடைக்குமா….? பெண்ணின் உடலை சாப்பிட்ட இருவர்….!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் சுடுகாடு ஒன்று அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடல் எரிக்கப்பட்ட சில…

Read more

சுடுகாட்டில் எரிந்த பிணத்தின் சதையை சாப்பிட்ட போதை ஆசாமிகள்…. பெரும் அதிர்ச்சி..!!

ஒடிசா மாநிலம் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துனி  சிங் என்ற சிறுமி ஒருவர் உடல்நல  குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு…

Read more

உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது… எங்க கண்ணுக்கு அப்படி படல… AIADMK-ல ஜாதி, மதம் இல்லை!!

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஜாதிக்கும் –  மதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அண்ணா திமுக கட்சி ஒன்னு தான். இன்னைக்கு ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம்…

Read more

இந்தியாவின் நிலவு பயண வரலாற்றில் இடம்பிடித்த தமிழர்… யார் இந்த வீர முத்துவேல்…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!

நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்த தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்து  இருந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ரயில்வே ஊழியர் பழனிவேல் மகன். தொழிற்கல்வி முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும், சென்னை…

Read more

சந்திராயன்-3 நிலாவுக்கு செல்ல 40 நாட்கள் ஆவது ஏன்…? வெளியான முக்கிய தகவல் இதோ…!!

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக சந்திரயான் 3 விண்கலம் இன்று  மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை,…

Read more

தமிழக மகளிருக்கு ரூ.1000….. இன்று முதல் கட்டுப்பாட்டு அறை…. சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்…!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாதாக, எதன் அடிப்படையில் யாருக்கு எல்லாம் மகளிர் உரிமைத்…

Read more

தியேட்டர்களில் உணவு பொருள் வாங்க அதிரடி ஆபர்…. தமிழகத்திலும் கிடைக்குமா…? வெளியான சூப்பர் நியூஸ்..!!

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தியேட்டரில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து PVR சினிமாஸ் உணவுப் பொருட்களுக்கு ஆஃபர் அறிவித்தது. சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர்…

Read more

Other Story