நாள்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்று அனைத்து பள்ளிகளும் முழு நேரம்காமராஜர் பிறந்த நாளையொட்டி இன்று அனைத்து பள்ளிகளிலும் “கல்வி வளர்ச்சி திறக்க வேண்டும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், பல தனியார் பள்ளிகள் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை என தெரிவித்துள்ளன.