இந்தியாவில் சமீப காலமாகவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் மற்றும் செல்பி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்  இதே போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடும் வெள்ளம் காரணமாக வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொள்கிது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அதே பகுதியில், ஓடும் வெள்ள நீர் அருகே இரண்டு இளம் பெண்கள் இன்ஸ்டாகிராம் ரீல்களை எடுக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் இளம்பெண்கள் மீது தங்களது கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.