கனவில் வந்த காளி…. “10 ஆண்டுகளாக தொடர் பூஜை” முஸ்லீம் இளைஞருக்கு குவியும் பாராட்டு…!!

திரிபுரா மாநிலம் அகர்தலால்  பகுதியில் வசித்து வரும் காமேஷ் மியான்  என்பவர் ரப்பர் வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வருகிறார்.  இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.  ஒரு நாள் இரவு காளி தேவி இவர் கனவில் வந்ததாகவும்,  தனக்கு பூஜை செய்யுமாறு கூறியதாக …

Read more

தெரு நாய் தாக்குதல் : கண்டுகொள்ளாத தந்தை ….. 15 நாளில் 8 வயது சிறுமி மரணம்….!!

இந்தியாவின் ஆக்ரா மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் தொடர்பான துயர சம்பவங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தெருநாய்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுமி:     – ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் பிளாக்கில் 8 வயது சிறுமி அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று…

Read more

“லிப்ட் ஏன் வேலை செய்யல” காவலாளியை துடப்பத்தால் அடித்த பெண்…. வெளியான காணொளி….!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா சிகன்ட்ராவில் உள்ள ரெயின்போ அப்பார்ட்மெண்டில் காவலாளியாக பணிபுரிபவர் ஜெகதீஷ் பிரசாத் திவாரி. இவர் பணியில் இருந்த போது அந்த அப்பார்ட்மெண்டில் சி-8 பிளாக்கில் வசிக்கும் ஷர்மா என்பவரின் மனைவி அனிதா தனது மகனுடன் திவாரியிடம் வந்து தகராறு…

Read more

Other Story