மது பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!
பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நண்பர்கள் குழு ஒன்று 12 பீர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு பாட்டிலில் பீர்…
Read more