BREAKING: 25 பேர் கூண்டோடு கைது… சற்றுமுன் பரபரப்பு..!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 செம்பரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட செல்வது தொடர்கதை…

Read more

Other Story