தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
“எங்களுக்கு எதிரா பேசுறதா நெனச்சு…. மக்கள் கொடுத்த தீர்ப்பை சிறுமைப்படுத்தாதீங்க” திமுக சிவசங்கருக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக-விற்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டு பேரவையையே அதிரவைத்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய திமுக-வின் சிவசங்கர், “நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை…
Read more“டேட்டாக்களை உடனே ரெடி பண்ணுங்க!”… தவெக மாவட்ட நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. விரைவில் கல்வி விருது விழா..!!!
தமிழகக் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கல்வி விருது வழங்கும் விழா 4-வது ஆண்டாக விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு…
Read more